முதலியார்கள் என்றும் முதலி என்றும் தமிழ் மொழியில் உள்ள உட்பிரிவுகளாக கொண்டு அழைக்கப்பட்டனர். எல்லாவற்றிலும் சிறந்தவர்களாகவும் திறனாய்வு மற்றும் போர் திறன்களில் வல்லரசாகவும் வாழ்ந்துள்ளனர். இதுவே முதலி என்பதன் தமிழ் பொருள் ஆகும். இவர்கள் தென்னிந்தியாவில் அதிகம் காணப்பட்டனர் . இவர்கள் அன்றைய நாளில் இந்திய தமிழர்கள் என்று அழைக்கப்பட்டனர். தமிழ் இலுக்கியங்களில் உள்ள குறிப்புப்படி சமூகத்தில் முதன்மையானர்வர்களையே முதலி, முதலியார் என்று அழைக்கப்பட்டு வந்தனர். 13-ம் நூற்றாண்டில் முதலி என்பது ஒரு தலைமை பதவி போன்றதே அன்று சாதியை குறிப்பிடுவதல்ல, கள்ளர் , மறவர், அகமுடைய தேவர் ஆகியோர் வெள்ளாளர்களாக மாறினர். மல்லர் காலத்தில் இது போன்று நடந்தது எனினும் தற்போது பல்வேறு இனத்தவரும் முதலியார் என்ற அடைமொழியை இன்று உபயோகித்து வருகின்றனர். பெரும்பான்மையான முதலியார்கள் தமிழர்களாக தமிழை தாய் மொழியாக கொண்டே வாழ்கின்றனர்.
சங்க காலத்தில் மக்கள் விவசாய பூமியை தேடி படையெடுப்புகள் நடத்தி பழங்குடியினரின் பிரதான பூமிகளை விளை நிலங்களாக மாற்றினர். இது போன்று படையெடுப்புகளுக்கு வெள்ளாளர்களே தலைமை தாங்கி நடத்தினர் இவர்களே ஜவகை நிலங்களில் ஒன்றாகிய மருத நில தலைவர்கள் ஆவர். " முதலியார் " என்பது " பிள்ளை " என அழைக்கப்பட்டது போல் வந்ததாகும். குறிப்பாக தொண்டை மண்டல வெள்ளாளர்கள் அல்லது பல்லவ ராஜ்ஜியத்திற்கு உட்பட்டவர்களே முதலியார் என அழைக்கப்பட்டனர்.
முதலியார் என்பதன் பொருள் முதல் குடிமகன் அல்லது சமூகத்தின் தலைவன் என்பதாகும். இது வெள்ளாளர் என்ற உட்பிரிவை கொண்டுள்ளது. மற்றும் நகரத்தார், பண்ணைகள் என்பது முதலி என்பதன் பொருள் ஆகும். இது நாயக்கர் காலத்தில் வரலாறாக பதியப்பட்டுள்ளது. இது பிள்ளை மற்றும் முதலி என்று பிராமணர்களின் உட்பிரிவாகவும் உள்ளது.
வரலாறு
தொண்டை மண்டலத்தை கரிகாலர்கள் 24 கோட்டங்களாக பிரித்திருந்தனர். வெள்ளாளர்களை இவர்கள் இந்த கோட்டங்களுக்கு தலைமை பொறுப்பில் அமர்த்தினர் எனவே இவர்கள் முதலி மற்றும் முதலியார் என்று அழைக்கப்ப்ட்டனர். சமூகத்தின் தலைவர்கள் முதல் குடிமகன் என்று அழைப்பது முதலியார் என்ற பொருளாகும். குரும்பர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதன் மூலம் இவர்கள் தொண்டை மண்டலத்தில் முதல் குடிமகனாக திகழ்ந்தனர். கம்பர் வாழ்ந்த காலத்தில் தொண்டை மண்டலத்தில் இலங்கை தமிழர்கள் குடியேறினர் அதில் சில முதலியார்கள் அடங்குவர். தொண்டை மண்டலத்தின் வெள்ளாளர்களின் அரசின் மற்றும் மன்னாடு கொண்ட முதலி கம்பர் இடத்தில் நாட்டின் பெருமை மற்றும் விவசாயத்தை பற்றியும் எழுதி கொடுக்க வேண்டியதற்கு இணங்கி இருபது எனும் பாடலில் கம்பர் பாடியுள்ளார். சேயூர் என்பது வெள்ளாளர்களால் உருவாக்கப்பட்டது. கி.பி. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் மூலம் மதுரையை ஆண்ட நாயக்கர் பற்றிய குறிப்புகள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன இது மட்டுமின்றி நாயக்கர்கள் முதலி, பிள்ளை என்று இஸ்லாமியர்களால் அழைக்கப்பட்டனர்.
முதலியார் எனும் தலைப்பில் உள்ள உட்பிரிவுகள்.
வெள்ளாளர் எனும் துணைப்பெயரை முதலியார்கள் கொண்டுள்ளனர். முதலியார் எனும் வகுப்பு இந்திய அரசாங்கத்தால் உயர்ந்த வகுப்பினர் என்று பிரிக்கப்பட்டது.
தொண்டை மண்டல சைவ வெள்ளாளர்:
தொண்டை மண்டல முதலியார்கள் மற்றும் சைவ வெள்ளாளர்கள் தமிழ்நாட்டின் அரசாங்கத்தால் உயர்ந்த பிரிவினராக கருதப்பட்டனர். இவர்கள் தூய முதலியார்கள் ஆவர் மற்றும் சோழர் காலத்தில் தெந்தமிழகத்தில் குடியேறினர். கரிகால சோழன் தொண்டை நாட்டை இணைத்ததற்கு பிறகு ஆட்சியை மகனிடத்தில் கொடுத்தார். தொண்டை மண்டலத்தை கரிகாலர்கள் 24 கோட்டங்களுக்கு வெள்ளாளர்களை தலைமை பொறுப்பில் அமர்த்தினர் எனவே இவர்கள் முதலி மற்றும் முதலியார் என்று அழைக்கப்பட்டனர். சமூகத்தின் தலைவர்கள் முதல் குடிமகன் என்று அழைப்பது முதலியார் என்ற பொருளாகும். குரும்பர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதன் மூலம் இவர்கள் தொண்டை மண்டலத்தில் முதல் குடிமகனாக திகழ்ந்தனர். சென்னை அன்று பல பிரிவுகளாகவும் குறுநில மன்னர்களிடத்தும் தொண்டை மண்டலமாக இருந்தது. மதுரை மற்றும் திருநெல்வேலியில் தொண்டை மண்டல சைவ முதலியார்கள் அதிகப்படியாக குடியேறினர். தலாய் ஆரியானந்த முதலியார் மற்றும் விஸ்வநாதர் நாயக்கர் தொண்டை மண்டலத்தை விடுத்து வெளியில் குடியேறினர். இவர்கள் முதலியார் சமூகத்தில் உட்பிரிவுகளுடன் குறைந்த அளவில் கலப்புத் திருமணம் செய்து கொண்டனர் இவர்களது தாய்மொழி தமிழ் ஆகும். நாயன்மார்கள் எழுதிய பாடல்களில் சைவ முதலியார்கள் பற்றிய பாடல்கள் உள்ளது. பெரிய புராணம் இச்சமூகத்தில் வாழ்ந்த சேக்கிழார் என்பவரால் தமிழ் மொழியில் எழுதப்பட்டது.
தொண்டை மண்டல கொண்டை கட்டி வெள்ளாளர் :
குரும்பர்களை வெற்றி கண்ட பின்னர் ஆதொண்டை சக்கரவர்த்தி எனும் அரசரால் தொண்டை மண்டலத்தில் கொண்டை கட்டி வெள்ளாளர் எனும் சமூகம் உருவாக்கப்பட்டுள்ளது. பல வழிகளில் இச்சமூகத்தை ஆதொண்டை சக்கரவர்த்தி நிறுவியுள்ளார்.
அ. சோழர் காலத்தில் இச்சமூகத்தை மாற்றியமைத்துள்ளார்.
ஆ. கடைசி சோழரான கோகிலி மற்றும் நாகா அரசரால் இச்சமூகம் மாற்றம் கண்டது.
இ. இராஜேந்திர குலோத்துங்க சோழன் அரசவையில் இச்சமூகம் இடம் பெற்றது.
ஆதொண்டை சக்கரவர்த்தி அரசரால் குறிப்பிடத்தக்க மற்றும் முக்கிய மாற்றங்களை கண்டுள்ளது. கி.பி. 7 மற்றும் 8-ம் நூற்றாண்டுகளுக்கு பிறகு 11 மற்றும் 12-ம் நூற்றாண்டில் இச்சமூகம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சோழர்களின் நீண்ட காலத்திற்கு பிறகு இச்சமூகம் சென்னை, காஞ்சிபுரம் , மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் நிறைந்து காணப்பட்டது. தமிழக அரசால் சில முதலியார் வகுப்பினர் பிந்தங்கிய வகுப்பினராக கருதப்பட்டனர்.
அகமுடைய முதலியார் :
கி.பி. 13-ம் நூற்றாண்டில் அகமுடைய முதலியார்கள் என்று முதலியார் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். இதே நூற்றாண்டில் முதலியார்களின் அலுவலகங்கள் குளத்தூர் , திருவண்டலூர் ஆகிய இடங்களில் பல்லவராயர் எனும் அரசரால் நிறுவப்பட்டது. தற்போது இது வட தமிழ்நாடாக உள்ளது.
ஆர்காடு , துலுவா வெள்ளாளர் முதலியார்கள் :
அகமுடையர் பிற்காலத்தில் முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர். இந்த வகுப்பில் கள்ளர் மற்றும் மறவர் என்ற உட்பிரிவுகளை உள்ளடக்கியதாகும். இந்த மூன்று சமூக இனத்தவரும் முக்குலத்தோர் என்று கடைசியாக அழைக்கப்பட்டனர். அகமுடையார்கள் பின்னர் வட தமிழ்நாடு முழுவதும் பரவினர். இவர்கள் தங்களது பிரிவை துலுவ வெள்ளாளர் என்று மாற்றி அமைத்துக் கொண்டனர். எனவே துலுவ வெள்ளாளர்கள் என்பவர்கள் பொதுவாக தங்களது சமூகத்தின் பெயரை மாற்றிக்கொண்டுள்ளனர். இவர்கள் இதனை அரசு முலம் பதிவு செய்து நடைமுறையில் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறான கலப்பு இனங்கள் இரண்டு சமூகங்களுக்கு இடையில் பல மாறுதல்களுடன் உருமாறியுள்ளது இதற்கு எந்த விதமான வரலாற்று குறிப்புகள் மற்றும் ஆதாரங்களும் இல்லை. எனவே அகமுடையார்கள் தங்களது சமூகத்தை துலுவ வெள்ளாளர்கள் என்று மாற்றிக்கொண்டனர். முற்காலத்தில் அதாவது 13-வது நூற்றாண்டில் அகமுடையார்கள் முதலியார்கள் என்றே அழைக்கப்பட்டனர் இவ்வாறான தகவல்கள் 23 மற்றும் 25 ஆம் நூற்றாண்டில் திருவலூந்தூர் நாட்டில் உள்ள ராஜ ராஜ ஐஸ்வர்ய படையார் திருக்கோவில் கல்வெட்டில் சோழக்கன் பல்லவராயர் அவர்களால் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
துலுவ வெள்ளாளர், துலுவ அல்லது துலுமர் என்ற உட்பிரிவுகளாக தெற்கு கன்னட நாட்டில் துலு நாடு எனும் நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இன்று தொண்டை மண்டலத்தில் வாழும் துலுவ வெள்ளாளர் சமூகத்தினர் ஆதொண்டை சக்கரவர்தியால் உருவாக்கப்பட்டனர். குரும்பர்களை வென்ற பின்னர் வடதமிழ்நாட்டில் இவர்களது ஆட்சி பரவியது . இவர் தனது கொள்கைகளை வட வடதமிழ்நாட்டில் பரப்பியுள்ளார் . குரும்பர்களை வென்ற பின்னரே வடதமிழ்நாட்டில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. இந்த குறிப்பு ஸ்ரீசைலம் எனும் ஊரில் ஆதொண்டை சக்கரவர்த்தியால் கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது.
கேரள முதலியார்கள்:
கேரள முதலியார்கள் முதலியார் சமூகத்தில் ஒரு பிரிவாக வாழ்ந்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு மாவட்டம் , மற்றும் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகப்படியாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களது முக்கிய தொழிலாக கருதப்படுவது விவசாயம் ஆகும். இதில் இவர்கள் தென்னை மரங்களை நடவு செய்து அதில் இருந்து தேங்காய் எண்ணை மற்றும் நார் பொருள்களை வியாபாரம் செய்து வந்துள்ளனர் , இவர்கள் சிறந்த போர் வீரர்களாகவும் சிறந்த தந்திரவாதியாகவும் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள் மேன்மை மிகுந்த சிறந்த மற்றும் நேர்மையான வாழ்வு முறைகளை திருவாங்கூர் என்ற பெயரில் பின்பற்றினர். கேரள முதலியார்கள் திருவாங்கூர் சமஸ்தானத்தின் மூலம் தங்களது வாழ்க்கை முறையை சரியாகவும் முறையாகவும் மிகுந்த ஈடுபாட்டுடன் வாழ்ந்து வந்துள்ளனர். பிற்காலத்தில் கேரளாவில் அந்நியர்களான பிரிட்டிஷ் மக்கள் குடியேறி உள்ளனர். இவர்கள் மூலம் இங்கு இனம் மாற்றம் மற்றும் சமூக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. ஆகையால் இந்த திருவாங்கூர் சமஸ்தானம் இனம் மற்றும் சமூக மாற்றங்களை கண்டு பின்னர் கிருஷ்துவ இனத்தை தழுவி வந்துள்ளது. கேரள மாநிலத்தில் பல பிராமணர்கள் குடியேறியுள்ளனர் இவர்கள் காலப்போக்கில் தங்களது திருமண முறைகளை மாற்றி கேரள மாநிலத்தில் வாழும் சக்கரவர்த்தி மற்றும் சில சமூகத்துடன் கலப்பு மணங்கள் செய்து மாற்றங்களை செய்தும் கிருஷ்த்துவ மாதங்களை தழுவியும் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் இவர்கள் முதலி மற்றும் முதலியார்கள் என்றே கருதப்பட்டனர். கேரள முதலி என்பவர்கள் தங்களை சமூகத்தில் சிறந்த இனமாகவும் தனியாக கருதியும் வாழ்ந்து வந்துள்ளனர். கேரள முதலிகள் கல்வித்துறையில் பின் தங்கியவர்களாக கருதப்பட்டனர். இவர்கள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களாக கருதப்பட்டனர். சுதந்திரத்திற்கு பிறகு இவர்கள் மேல் படிப்பிற்காக மாநிலங்களை தழுவியே வந்துள்ளனர். கேரள முதலிகள் தங்களது முக்கிய கடவுளாக முருகன் மற்றும் சுப்ரமணிய சுவாமிகளை வணங்கி வந்துள்ளனர். ஆனால் கேரள மாநிலத்தில் வாழும் மக்கள் விஷ்ணு கடவுளையே தங்களது இஷ்ட தெய்வமாக வழிபடுகின்றனர். மதிப்பிற்குரிய திருவாங்கூர் குடும்பம் பின்னாளில் ''சுவாதி திருநல்'' என்றும் தஞ்சாவூர் சுகுந்தவள்ளி '' சுகுந்த பார்வதி பாய் '' என்றும் அழைக்கப்பட்டனர். திருவட்டார் அம்மா வெட்டில் பனப்பிள்ளை ஆயக்குட்டி நாராயணி பிள்ளையே திருவாங்கூரின் முதல் மனைவி ஆவார். இவர் மிகப் பலம் வாய்ந்த நாயர் குடும்பத்தில் இருந்து வந்தவர். தனது 33-ம் வயதில் இறந்த சுவாதி திருநல்லுக்கு பின்னர் முதலியார் சமூகம் பல மாற்றங்களை கண்டது. பின்னடைவு பெற்ற இந்த முதலியார் சமூகம் ஆங்கிலேயர்கள் குடியேறிய பின்னர் ஜெனரல் கல்லின் என்பவரால் மீண்டும் மீட்சி கண்டது. கேரள முதலி சமாஜத்தில் கொண்டு வரப்பட்ட அழகிய குடை வேலைபாடுகள் இன்னும் இச்சமூகத்தால் இத்தொழில் செய்து வரப்படுகிறது.
நாஞ்சில் முதலியார்கள்:
இவர்கள் முதலியார் சமூகத்தில் வாழ்ந்து வந்த உட்பிரிவினர்கள் ஆவர். இவர்கள் கன்னியாகுமாரியில் உள்ள நாஞ்சில் நாடு எனும் நாட்டை மையமாக கொண்டு வாழ்ந்து வந்தனர்.
செங்குந்த முதலியார்கள்
செங்குந்தர்கள் கைகோலர்கள் என்று அழைக்கப்பட்டனர். கி.பி.19-ம் நூற்றாண்டில் தென் தமிழகத்தில் அதிகப்படியான செங்குந்த முதலியார்கள் வாழ்ந்தனர் இதில் 72 உட்பிரிவுகள் உள்ளதாக வரலாற்றில் கூறப்படுகிறது. கைக்கோலர் என்பதன் பொருள் "கை" என்றால் மனிதனின் கையை குறிப்பிடுகிறது. "கோல்" என்றால் தலைமையை ஏற்று, வழக்குகளுக்கு சரியான தீர்ப்பு கூறுதல் என்பதாகும். மூல வகையான கடவுள்கள் மற்றும் ஞானிகளை தங்களது மனதில் உருவகப்படுத்தி வாழ்ந்துள்ளனர். இதனை பற்றி கூறுபவர்களே செங்குந்தர்கள் எனப்பட்டனர். இவர்கள் தமிழில் கட்டாரி என்று அழைக்கப்பட்டனர். சோழ அரசு முறைப்படி கைக்கோலர்கள் போர் படை வீரர்களை உருவாக்குவதே இவர்களது தொழில் ஆகும். இவர்களது படை பெயர் " தீரஞ்ச கைக்கோலர் படை " என்று அழைக்கப்பட்டது. 8-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு வரை கைக்கோலர்கள் சோழ மன்னர்களின் குடும்பப் பாதுகாவலர்களாக இருந்துள்ளனர். அது மட்டுமின்றி இவர்கள் கரிகாலர்கள் மற்றும் சோழர்கள் ஆட்சியில் போர் படையை உருவாக்கியது மட்டுமின்றி அவர்கள் தங்களது நாட்டையும் நாட்டில் வாழும் வியாபாரிகளையும் பாதுகாத்து வந்துள்ளனர். இவர்கள் அதிகப்படியான போர் வீரர்களை சோழர்காலத்தில் உருவாக்கியுள்ளனர்.
10-ம் நூற்றாண்டில் கரிகாலர்கள் சோழர் ஆட்சி காலத்தில் அவர்களின் விதிகள் படி இவர்கள் நிரந்தரமாக தமிழ் சமூகத்தில் வாழ்ந்துள்ளனர். சமஸ்கிருதம் தெரிந்த கரிகால்ர்கள் மற்றும் விக்ரம சிங்க கரிகாலர் என்று புனைப் பெயர்களால் அழைக்கப்பட்டனர். முதலி பேரரசு மட்டுமே சோழர் காலத்தில் வாழ்ந்த மிக சிறந்த அரசர்களாகவும் புகழ் பெற்றவர்களாகவும் இருந்தனர்.
இலங்கை முதலிகள்:
தொண்டை மண்டல முதலி என்ற முக்கிய பெயர் கொண்ட சமூகத்தின் வரலாறு ஜாப்னா (Jaffna- யாழ்ப்பாணம்) எனும் சுவடு மூலம் கூறப்பட்டுள்ளது. சேயூர் எனும் நூலில் தூய தனியாக உள்ள முதலிகள் மற்றும் மண்ணாடு கொண்ட முதலிகள் என்று கம்பரால் வருணிக்கப்பட்டுள்ளது. தொண்டை நாடு முதல் யாழ்ப்பாணம் வரை இலங்கை முதலியார்களைப் பற்றி வைபவ மாலை எனும் நூலில் மிகையாக கூறப்பட்டுள்ளது, இது ஒரு ஆங்கிலேயர் காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வாகும். இங்கு கைலாய மலையை பற்றி வரலாற்று நூலான ஜாப்னாவில் தொண்டை நாடு வரை கம்பரால் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான மற்ற பிரிவினர்கள் இலங்கை முதலியார்கள் எனும் சமூகத்தின் கீழ் உட்பிரிவாக உள்ளனர். இதனை அடுத்து கம்பர் வெள்ளாளர்கள் தங்க நகை தொழிலை முக்கிய தொழிலாக செய்து வந்தனர். இவர்களது நாடு தொண்டை நாடு எனும் பெயரில் அழைக்கப்பட்டது. இவர்கள் பரந்து விரிந்த தாமரை மற்றும் சில வகையான பூக்களை சூடி வந்துள்ளனர் மற்றும் இருபாலை எனும் இடத்தில் வாழ்ந்து வந்தனர். சேயூர் எனும் நூலில் கூறப்பட்டுள்ள வெள்ளாளர்கள் மிகுந்த தீரத்துடன் காணப்பட்டனர் இதற்கு காரணம் இவர்கள் பயன் படுத்திய பூண்டு மற்றும் தண்ணீரில் உள்ள அல்லி பூக்கள் ஆகும். நெடுடிவ என்பவரை தங்கள் தங்கள் தலைவராக உருவாக்கியுள்ளனர். கி.பி. 19-ம் நூற்றாண்டில் இலங்கை முதலியார்கள் ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் முதலியார்கள் என்று அழைக்கப்பட்டனர்.
பெங்களூர் முதலியார்கள்:
தெற்கு பெங்களூரில் அதிகப்படியான முதலியார் சமூகம் அமைக்கப்பட்டது. அதாவது (வெள்ளூர் , எம்.ஜி . ரோடு எளர் நிலங்களில் ) வாழ்ந்துள்ளனர். எம்.ஜி. சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள காமராஜ் சாலை , காலாட்படை சாலைகளில் அதிகப்படியான முதலியார்கள் தங்களுக்கு சொந்தமாக கட்டிடங்களை உருவாக்கியுள்ளனர். (எ.கா. கங்காராம் மற்றும் விமல் கட்டிடம் ) ஆகும். ஆர்காடு ராவ் பகதூர், நாராயணசாமி முதலியாரால் மிகப் பெருமை வாய்ந்த சிவப்பு முற்றத்து வீடு கட்டப்பட்டது. இந்த வீடு அந்நாளில் பெரும் புகழும் பேரும் கொண்டு காணப்பட்டது. இங்கு காணப்படும் 5-நட்சத்திர ஹோட்டல்கள் சிலவும் முதலியார்களால் கட்டப்பட்டது. ஆர்காடு ராவ் பகதூர் நாராயணசாமி முதலியாரின் பெரும்புகழ் பெற்ற கண்காட்சி கூடம் இங்கு உள்ளது.
தாரமங்களத்து முதலியார்கள்:
63 நாயன்மார்களுள் வயலர் நாயனார் என்ற நாயனார் இவர்களது சமூகத்தில் புகழ் பெற்றவர் ஆவார்.
இந்த பதிவில் சேனைமுதலியார் பற்றி எதுவும் இல்லையே
ReplyDelete