Tuesday, 20 November 2012

வீரபாகு


சூர-பத்மன் என்ற அரக்கன் தனது குருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று; சர்வ வல்லமைகளையும் பெற்றவனாக தானே திகழ வேண்டுமென சிவபெருமானை வேண்டி கடுந்தவம் மேற்கொண்டு; சிவனின் அருளினால் சகல வல்லமைகளையும் பெற்றதுடன், 108 யுகம் உயிர்வாழவும், 1008 அண்டம் அரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவசக்தியால் அன்றி வேறு எந்த சக்தியாலும் தனக்கு மரணம் ஏற்படாது” என்ற வரத்தையும் பெற்றான். அதனால் ஆணவம் மேலிட இறுமாப்படைந்த சூரபத்மன் தேவர்களை எல்லாம் தேடி எதுவித அச்சமும் இன்றி சித்திரவதை செய்யலானான்.

அசுரர்களின் துன்பத்திற்கு உள்ளான தேவர்கள்; சிவனிடம் முறையிட்டனர். சூரனை அழிக்க சிவபெருமான் தனது ஞானக்கண்ணிலிருந்து ஆறு சுடர்களை வெளிப்படுத்தினார். அந்த ஆறு சுடர்களும் வாயு தேவனால் சரவணப்பொய்கையில் மலர்ந்திருந்த 6 தாமரை மலர்களில் மீது சேர்க்கப் பெறறன. அந்த ஆறு சுடர்களும் இறை அருளால் ஆறு குழந்தைகளாக உருப்பெற்றனர்.
அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி பாலூட்டி வளர்த்து வரும் வேளை; அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்களை அன்புடன் கட்டியணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங்கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய ஒரு திரு முருகனாக தோன்றினன் உலகமுய்ய.
சிவபெருமனின் நெற்றிக்கண்களில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது அருகில் இருந்த பார்வதி தேவி வெட்பம் தாங்கொணாது பாய்ந்து விலகி ஓடலானார். அப்போது பார்வதிதேவியின் பாதச்சிலம்புகளில் இருந்த நவரத்தினங்கள் சிதறி விழுந்தன. அந்த நவம்ணிகள் மீது இறைவனின் பார்வை பட்டதும் அவைகள் நவசக்திகளாக தோன்றினர். நவசக்திகள் வயிற்றில் வீரபாகுதேவர் முதலிய இலட்சத்து ஒன்பது வீரர்கள் தோன்றினர். இவர்கள் முருகனுக்கு படைவீரர்களாக ஆனார்கள். அம்மையும் தன்னைப்போன்ற ஒரு சக்தியை உருவாக்கி அதனை; தனது சக்திகள் யாவும் கொண்ட ஓர் வீரவேலாக உருமாற்றினார். அம்மையப்பன் வெற்றி தரும் வேலை முருகனிடம் தந்தார். ஈசனும்; தன் அம்சமாகிய பதினொரு உருத்ரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம் தந்தார்.
அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேரேறித் தெற்கு நோக்கிச் செல்கிறான். விந்தியமலை அடிவாரத்து மாயாபுரத்தைத், சூரனின் தம்பி தாராகாசுரன் ஆண்டு வருகிறான். அவன் கிரெளஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி வழிமறிக்க, வீரபாகுத் தேவர் அவனுடன் போர் புரிகிறார். ஆனால், தாரகன்; வீரபாகுவையும், முருகனின் சேனையையும், மாயையால் மலைக்குள் அழுத்தி விடுகிறான்.
முருகனின் கூர் வேல் மலையைப் பிளக்க, தாருகன் அழிகிறான். அனைவரும் மலைச்சிறையில் இருந்து விடுபடுகின்றனர். சூரபத்மன் இந்தச் சேதி கேட்டு நடுக்குறுகிறான். அதனால் சூரன்; முருகனின் சேனையைக் கணக்கிட உளவுப்படையை அனுப்புகிறான்.
மன்னி ஆற்றங்கரையில் சிவபிரானுக்கு ஆலயம் எழுப்பச் சொல்லித் தேவதச்சனைப் பணிக்கிறார் முருகப் பெருமான். ஈசனும் முருகனுக்கு முன்னே தோன்றி பாசுபதம் என்னும் அஸ்திரம் அளிக்கின்றார். பின்னர் அந்த ஆற்றங்கரையான திருச்செந்தூர் நோக்கி மொத்தப் படையும் கிளம்புகிறது.
முருகன் அம்மையப்பர் ஆசியுடனும், தன் படைகளோடும், திருச்செந்தூர் வந்து தங்கினார்.
பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள், முருகனைச் செந்தூரில் கண்டு, வீழ்ந்து வணங்குகிறார்கள். முருகன் புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்தில் அமர்ந்து, தேவ குருவான வியாழனிடம், சூரபத்மனின் முழுக் கதையையும் சொல்லுமாறு கேட்கிறார். அதன் பின்னரே வீரபாகுதேவரை மட்டும் வீர மகேந்திரபுரத்துக்குத் தூது அனுப்ப முடிவாகிறது!
முருகப் பெருமான் வீரபாகுதேவைரை சூரனிடம் தூதனுப்பிச் சிறை வைத்த தேவர்களை விடுவித்திடுமாறு செய்தி அனுப்பினார். தூதின் போது, வீரபாகு சிறைப்பட்ட அமரர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, சூரனிடம் தூது உரைக்கிறான். ஆனால் அசுரனின் ஆணவத்தால் தூது முறிகிறது. கைகலப்பில் சூரனின் புதல்வர்கள் சதமுகன், வச்சிரவாகு ஆகிய இருவரும் வீரபாகுவால் கொல்லப்படுகிறார்கள். திருச்செந்தூரிலே ஆறுமுகக்கடவுள் திருமால், பிரமன், இந்திரன் முதலிய தேவர்கள் போற்ற சிங்காசனத்தில் எழுந்தருளி வீற்றிருககும் போது வீரபாகுதேவர் திருச்செந்தூர் திரும்பி வந்து; முருகனிடம் தூது நிகழ்வுகளை முன் வைக்கிறான்.
முருகனும் இனி தாமதிக்கலாகாது என்று செந்தூரில் இருந்து இலங்கை செல்ல தீர்மானிக்கின்றார். கந்தப்பெருமான் வீரபாகு தேவரை நோக்கி “பாவங்களை அளவில்லாமல் புரிந்து கொண்டிருக்கும் சூரபத்மன் முதலான அசுரர்களை அழிந்து, தேவர்கள் துன்பம் நீங்கி, உலகம் நலம் பெறுவதற்காக இப்பொழுதே படையெடுத்து வீரமகேந்திரபுரிக்குச் செல்லவேண்டும்.”நம் தேரைக் கொண்டுவா” என்று கட்டளையிட்டார். 
தங்கள் துயரம் எல்லாம் நீங்கியது என்று கருதிய தேவர்கள் கந்தப்பெருமானின் கழலிணைகளை வணங்கித் துதித்தனர். முருகவேளின் கட்டளைப்படி வீரவாகு தேவர் மனோவேகத் தேருடன் பாகனையும் அழைத்து வந்தார். சிங்காசனத்தில் இருந்து இறங்கிய எம்பெருமான், ” நாம் சூரபன்மனை அழிக்க வீரமகேந்திரபுரி செல்கிறோம். நீங்களும் அவரவரது வாகனங்களில் புறப்பட்டு வாருங்கள்” என்று தேவர்களுக்கு உத்தரவிட்டார்.
பிரம்ம தேவர் அன்னப்பறவை மீதும், திருமால் கருடன் மீதும், இந்திரனும், வீரபாகு தேவரும் லட்சத்து எண்மரான தெய்வ வீரர்களும் மற்றைய தேவர்களும் தத்தம் வாகனங்கள் மீதும் ஏறிக் கந்தவேளைச் சூழ்ந்து சென்றார்கள். நினைத்த மாத்திரத்திலேயே எல்லாப் புவனங்களையும் அழிக்கும் ஆற்றல் பெற்ற படைத்தலைவர்கள் நூற்றியெட்டுப் பேரும் தொடர்ந்தார்கள். அதனை அடுத்து இரண்டாயிரம் வெள்ளம் பூதப்படைகளும் ஆரவாரத்துடன் புறப்பட்டன. வானவர்கள் பூ மழை பொழிந்தார்கள்.
பேரிகை, காளம், கரடிகை பல வாத்தியங்கள் முழங்கின. முருகப்பெருமானுடன் சென்ற பூதப்படைகளின் பேரொலி எங்கும் ஒலித்தது. அவர்கள் சென்றபோது ஏற்பட்ட புழுதி சூரிய சந்திரர்களுடைய ஒளியையும் மறைத்துவிட்டதாம். கடலில் பூத சேனைகள் இறங்கினார்கள். அவர்களுக்கு கடலே கணுக்கால் அளவுதான் இருந்தது. கடலில் இருந்து பெரிய பெரிய மீன்களும் திமிங்கிலங்களும் சிறு புழுக்கள் போன்று இருந்தன. பூதப்படை இறங்கி கலக்கியதால் அது சேறானது. அந்த சேறு உலர்ந்தபின் புழுதியாகி எங்கும் பறந்தது.
வீரமகேந்திரபுரி (சூரனின் இராசதானி) தென்கடலில் இருந்த ஒரு தீவு (தற்பொழுது அது நீரில் மூழ்கி உள்ளது). வடக்கே உள்ள தீவு இலங்கை. இலங்கை வழியாகப் எம்பெருமான் சென்றபோது, பிரமன், திருமால், இந்திரன் ஆகிய மூவரும் சுவாமியை வணங்கி, “மகா பாவியாக உள்ள சூரபன்மன் இருக்கும் மகேந்திரபுரி தங்கள் திருப்பாதம் பதியத் தகுதி பெற்றதல்ல. அந்நகருக்கு அடுத்த எல்லையாகிய இங்கேயே தங்கியிருந்து போர்செய்வதற்குப் பாசறை அமைத்துக் கொள்ளலாம்” என்று வேண்டிக்கொண்டார்கள். சுவாமி அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்கள். தேவதச்சனை அழைத்து ” உடனே விரைந்து இங்கு ஒரு பாசறை ஏற்படுத்து” என்று எம்பெருமான் ஆணையிட்டார். தேவதச்சன் உடனே மாடகூடங்களும் மண்டபங்களும் சோலைகளும், வாவிகளும் கொண்ட பாசறை ஒன்றை மனத்தால் நிர்மாணம் செய்து அப்படியே அதை ஸ்தூல வடிவிலும் கட்டினான். அந்தப் பாசறைக்கு “ஏமகூடம்” என்று பெயர் வைத்தார்கள். எம்பெருமானின் தேர் கீழே இறங்கியது. சுவாமி ஏமகூடத்தின் வீதிகளில் பூத சேனைகளை நிறுத்தினார். இலச்சத்தொன்பது வீரர்களோடும், தேவர்களோடும் திருக்கோயிலினுள் சென்று அமர்ந்தார். அந்த ஏமகூடமே கதிர்காமம் என்பது ஐதீகம்.
[கதிர்காமம் என்றால் ஒளிமயமான விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றித்தருவது என்று பொருள். அங்கே சுவாமி ஒளிமயமாக விளங்குகிறார். எனவே அவரை நேரே தரிசிக்கக் கூடாதென்று திரை போடப்பட்டுள்ளது. அங்கே உள்ள கற்பூர தீப ஒளியைத் தரிசனம் செய்யவேண்டும்.]
கதிகாமத்தில் இருந்துதான் போர் துவங்குகிறது. பானுகோபன் என்னும் சூரனின் மகன், நன்னீர்க் கடலில் முருகன் சேனையை ஆழ்த்த, அதை முருகன் முறியடிக்கிறார்.
தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து, சிங்கமுகனை அழித்து பின் சூரனின் சேனை அழிந்த போதும் சூரபதுமனின் ஆணவம் அழிய இல்லை. அதனால் முருகன் தன் திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்) காட்டியும், எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டியும், சிவனும் அவன் மகனும் மணியும் ஒளியும் போல ஒருவரே என்றுணர்த்தியும், தன் தன்மை மாறாது போர் செயலானான்.
வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிகிறான் சூரன். கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் உதவாமல் போகவே, கடைசியில் வெறுத்துப் போய், நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரபத்மனைத் முருகன்; தன் வேலாயுதத்தால் இரு கூறாக்கினார். ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து; தன்னை மன்னித்து, தன்னை ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடிமுருகனை வேண்டி நிற்க; அவ்ன்மேல் இரக்கம் கொணடு; பிளவுபட்ட மாமர பாதிகள் இரண்டையும் முருகன் தன் அருளால் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக் கொண்டார்.
கந்த புராணக் கதையைச் “சங்கரன் மகன் சட்டியில் மாவறுத்தான்” என்ற சொற்றொடர் மூலம் நகைச் சுவையாக பயன் கூறுவார்கள். சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் ஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனை இரண்டாக அரிந்தார் என்பது இதன் பொருள்.
முருகனின் ஆணைப்படி, வருணன் வீர மகேந்திரபுரியைக் கடலுக்கு அடியில் மூழ்கடிக்க, போர் முடிகிறது. வெற்றி வீரத் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்புகின்றான்.
சூரனுடன், முருகப் பெருமான் போர் புரிந்து அவனது ஆணவத்தினை அடக்கி ஆட்கொண்ட நாளே இறுதிநாளாகிய சஷ்டி எனப்படும். சஷ்டி என்பது திதியாகும். இவர்கள் இருவருக்கும் இடையில் போர் நடந்த இடம் முருகப் பெரமான் குடிகொண்டுள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்றாகியதும், கடலும்,கடல் சார்ந்த பிரதேசமாகிய நெய்தல் நிலமாகிய திருச்செந்தூர் என்னும் தலமென கூறுவாருமுளர்.
சூரனை அழித்த மனக்கேதம் தீர, செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஈசனின் ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசை செய்கிறான் முருகன். இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காண்பது. கைகளில் ஜப மாலையுடன் செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க, சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்.
சூரசம்ஹாரம் நடைபெறும் தினத்தில் திருச்செந்தூர் ஆலயக் கடல் நீரானது சம்ஹாரம் நடைபெறுவதற்கு வசதியாக செந்தில் ஆண்டவனின் அருள் கருணையால் உள் முகமாகச் சென்று சூரசம்ஹாரம் முடிந்து செந்தில் ஆண்டவர் இருப்பிடம் திரும்பும் போது கடலானது பழைய நிலைக்கு வருவதை காண முடிவதுடன் கருவறையில் உள்ள மூலவரின் முகத்தில் சூரசம்ஹார களைப்பினால் ஏற்பட்ட வியர்வைத் துளிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. முருகப் பெருமான் சூரபத்மனோடும் அவனது படையினருடனும். பத்து தினங்கள் நடந்த போரில் அசுரர்களை வென்று சூரபத்மனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றினார். மயில் முருகனுக்கு வாகனம் ஆகியது. சேவல் முருகனின் வெற்றிக்கொடி ஆகியது.
சூர சங்காரங்கள் முடிந்த பின்னர், அமரேந்திரன் (இந்திரன்) தேவயானையை முருகப் பெருமானிடமே ஒப்படைக்க விழைகிறான். முருகனும் சரவணப் பொய்கையில் முன்னர் தாம் அருளிய வாக்கின் படியே, தேவானை அம்மையைப் திருப்பரங்குன்றில் மணக்கிறார். பின்னர், அவ்வண்ணமே, வள்ளி அம்மையையும், திருத்தணிகையில் மணம் புரிகிறார்.
நாலாம் நாள் பகல் அக்கினிமுகாசுரன் சங்காரம் நிகழ்ந்ததாகும்.
நாலாம நாள் இரவு தருமகோபன் சங்காரம் நிகழந்ததாகும்.
ஐந்தாம் நாள் பானுகோபன் சங்காரம் நிகழ்ந்ததாகும்.
ஆறாம் நாள் சிங்கமுகாசுரன் சங்காரம் நிகழ்ந்ததாகும்.
ஏழா நாள் முதல் பத்தாம் நாள்வரை சூரபன்மனுடன் யுத்தம் செய்து பத்தாம் நாள் சூர-சங்காரம் நிகழ்ந்ததாகும்.
சூர-பதுமன்: சூரபன்மன், தாரகாசுரன், சிங்கமுகன் ஆகியோர் காஸ்யப முனிவருக்கும், மாயைக்கும் பிறந்தவர்கள். அவர்களுள் சூரபன்மன் எனபவன் சூரன்-பதுமன் ஆகிய இருவர் சேர்ந்த ஒரே உருவமே . “இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை” என்று திருமுருகாற்றுப்படை இதைக் கூறுகின்றது.
ஆறிருதடந்தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க
வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க
செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க
யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியார் எல்லாம்’
….

முதலியார் வரலாறு.

தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புப்படி சமூகத்தில் முதன்மையானர்வர்களையே முதலி, முதலியார் என்று அழைக்கப்பட்டு வந்தனர். 13-ம் நூற்றாண்டில் முதலி என்பது ஒரு தலைமை பதவி போன்றதே அன்று சாதியை குறிப்பிடுவதல்ல, ஒவ்வொரு இளத்தவரும் தங்களைவிட உயர்ந்த சாதியனரின் பழக்கங்களை பின்பற்றி தங்களை உயர்வாக காட்டிக்கொள்ள விரும்பினர், கல்லர் , மறுவர், அனமுடைய தேவர் ஆகியோர் வெள்ளாளர்களாக மாறினர். முல்லர் காலத்தில் இது போன்று நடந்தது எனினும் தற்போது பல்வேறு இனத்தவரும் முதலியார் என்ற் அடைமொழியை இன்று உபயோகித்து வருகின்றனர். பெரும்பான்மையான முதலியார்கள் தமிழர்க்ளாக தமிழை தாய் மொழியாக கொண்டே வாழ்கின்ற்னர்.


பொருள் 

1.தோற்றம்
2.வெள்ளாளர் மற்றும் மற்ற இளத்தோற்றம்.
3.பல்வேறு முதலியார் அடைமொழியை உபயோகித்த வரலாறு
4.பல்வேறு சமூகத்தார் முதலியர் இனமாக அடையாளம் காட்டிக்கொண்டது.
5.தொண்டை மண்டல கொண்டை கட்டி வெள்ளாளர் 
6.தொண்டை மண்டல சைவ வெள்ளாளர் 
7.அகமுடையார் ஆற்காடு துறவ வெள்ளாளர்
8.கேரள் முதலி.
9.இலங்கை முதலியார்.
10.செங்குந்தர்.
11.நாஞ்சில் முதலியார்.
12.பெங்களுர் முதலியார்.
13. தாரமங்களம் காட்டி முதலியார்.

குறிப்பிடதக்க முதலியார்கள்.

சந்நியாசி

அரசர் மற்றும் தலைவர்கள்.

சபை.

கல்வி.

சுதந்திர போரட்ட வீரர்.

விளையாட்டு.

மதம்.

வியாபாரம்.

சங்க காலத்தில் மக்கள் விவசாய பூமியை தேடி படையெடுப்புகள் நடத்தி பழங்குடியினரின் பிரதான பூமிகளை விளை நிலங்களாக மாற்றினர்இது போன்று படையெடுப்புக்களு வெள்ளாளர்கழே தலைமை தாங்கி நடத்தினர் இவர்களே ஜவகை நிலங்க்களில் ஒன்றாகி மருத நில தலைவர்கள் ஆவர். " முதலியார் என்பது பிள்ளைஎன அழைக்கப்பட்டது பொல் வந்ததாகும்குறிப்பாக தொண்டை மண்டல வெள்ளாளர்களே அல்லது பல்லவ ராஜ்ஜியத்திற்கு உட்பட்டவர்களே முதலியார் என அழைக்கப்பட்டனர்.

வெள்ளாளர் மற்றும் உட்ப்பிரிவுகள் 

தொண்டை மண்டல முதலியார்கள் 

இந்த பகுதி இப்போதைய சென்னைசெங்கல்பட்டுகாஞ்சீபுரம்வேலூர்கடலூர்,ஆற்காடுவடலூர்திருவண்ணாமலை முதலிய இடங்களை உள்ளடக்கயிது.

இரண்டாவது வகையினர் பல சிறப்பான சாதியினரை உள்ளடக்கிய இரு வேருபட்ட குழுக்களுக்கு இடையே திருமணம் செய்யாத பாண்டிய வள்ளலார் (மதுரைசோழிய வள்ளலார் ஆகியோர் ஆவர்இவர்கள் சோழ (திருச்சி தஞ்சாவூர் புதுக்கோட்டை பாண்டிய மண்டலங்கள் (மதுரை தூத்துக்குடி கண்ணியாகுமாரி நாகர்கோவில் )சோழிய வெள்ளாலர்களாகவும் பாண்டிய வெள்ளாலர்களாகவும் வாழ்ந்தனர்.

மேற்குறிப்பட்ட சமூக மக்கள் முதலியார் உடையார் பிள்ளை எனக்கருதப்பட்டார்கள் கைசோழர் என்பவர்கள் செங்குந்தர் என கருதப்பட்டனர்அவர்க்ள் நெசவு தொழிளாளர்களாகவும் ஜவுளி வியாபாரிகளாகவும் மற்றும் பலர் சோழப்பேரரசின் சிப்பாய்களாகவும் இருந்தனர்அகமுடையார் என்பவர்க்ள் முக்குலத்தர் சமூகத்தை சார்ந்திருந்தனர் அவர்கள் தேவர் என்ற பட்டத்தை உபயோகித்தனர்.

வரலாறு காலத்தில் பல்வேறு சமயங்களில் உபயோகப்படுத்திய முதலியார் தலைப்புகள்

பல சமூக மக்களும் முதலியார் பட்டங்களை பயன்படுத்தினர்பிராமனர்கள் ,தலபதிகள் கவிஞர்கள் ஆகியோர் பல நாடுகளில் முதலியார் பட்டங்களை பயன்படுத்திருந்தனர் கி.மு. 1215 ல் கேரளாவில் உள்ள யூதர்களும் முதலியார் பட்டங்களை பயன்படுத்தினர்அதில் கொச்சின் மகாராஜக்கள் அடங்குவர் இந்த குறிப்பு சி.பிஅச்சுதமேனன் எழுதிய புத்தகத்தில் உள்ளதுகி.மு. 17-ம் நூற்றண்டில் முன்னனி வர்த்தகராக இருந்த இஸ்லாம் மரைக்காயர் எழுதிய குறிப்பில் முதலியார்களின் இனத்தவர் என்ற் வணிகம் செய்தார்கள்.

தொண்டை கட்டி வெள்ளாலர் 

இந்த இனத்தவர்களின் பாரம்பரிய முறைப்படி தொண்டை மண்டலம் என்ற இடத்தில் அடுன்டை சக்ரவர்த்தி என்பவர் ஆட்சி பலம் பெற்றிருந்தார்அடுன்டை சக்ரவர்த்தி பல்வேறு விதங்களில் கருதப்பட்டார்.
1.சோழப்போரரசின் தளபதியாகவும் 2. சோழ அரசர் கொக்கிலி மற்றும் நாகா இளவரசர்களின் மகனாகவும் கருதப்பட்டார் 3. முதலாம் இராஜேந்திர குலோத்துங்க சோழன் சட்டரீதியான மகனாகவும் கருதப்பட்டார். 4. கரிகால சோழனின் மகனாகவும் கருதப்பட்டார் இவை அனைத்தும் அடுன்டை சக்ரவர்த்தியின் குறிப்புகளில் இருந்து பெறப்பட்டதுமேலும் சண்டைக்குரிய ஆதாரமும் இருந்ததாக சிலரால் கூறப்பட்டது.இவர்கள் ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டில் குடியேறியவர்களாகவும் மற்றும் சிலர் பின்பு 11 அல்லது 12-ம் நூற்றாண்டில் குடிபெயர்ந்தவர்களாகவும் கூறப்படுகிறதுஇந்த குடிபெயர்ப்பு கரிகால சோழனின் காலத்திற்கு பின்பானதுஇந்த வெள்ளாலர் குழு மிகவும் வெற்றிகரமான குழுவாக ஆங்கிலேயர் காலத்தில் கருதப்பட்டதுமேலும் பல மிராசுதர்களும் ஜமீந்தாரர்களும் இந்த குழுவை சார்ந்தவர்களாக இருந்தனர்அவர்கள் முதன்மையாக சென்னை மற்றும் செங்க்ல்பட்டு மாவட்டத்தை உள்ளடக்கியிருந்தனர்.அவர்களின் தாய்மொழி தமிழாக இருந்தது.

தொண்டை மண்டல சைவ வெள்ளாலர் 

தொண்டை மண்டல சைவ வெள்ளாலர் முன்னோடிகளாகவும் சைவ உணவு உண்பவர்களாகவும் இருந்தனர்தென் இந்தியாவின் தொண்டைமண்டலம் மற்றும் தொண்டை நாட்டில் உண்மையான முதலியார் பரம்பரை நிலையாக சோழ அரசன் கரிகால சோழர் காலாத்தில் தங்கியிருந்ததுதற்போதைய சென்னைசெங்கல்பட்டு ,காஞ்சீபுரம் வேலூர் பகுதிகளின் பெரும் பகுதி நிலச்சுவாந்தார்களாகவும் மதிப்புமிக்க பெரிய மனிதர்களாகவும் இருந்தனர்மதுரை மற்றும் திருநெல்வேலியிலும் பெருமளவு தொண்டைமண்டல சைவ முதலியார்கள் வாழ்ந்தனர்தாலவாய் ஆரியானந்த முதலியார்கள் மூலம் தொண்டை மண்டலத்திற்கு வெளியில் பொலிகர் என்னும் பிரிவை உருவாக்கப்பட்டதுஇவர்கள் மற்ற முதலியார் வகுப்பு மக்களுடன் கலப்பு திருமணம் செய்து கொண்டனர்ஆனால் இவர்களது மொழி அனைவருக்கும் பொதுவான தமிழ் மொழியாகும்இலங்கையில் வசிக்கும் முதலியார் வகுப்பு மக்கள் இதே பிரிவை சார்ந்து வந்துள்ளனர் பிற்காலத்தில் இவர்கள் நாயனார்கள் என்று அழைக்கப்பட்டனர்.

அகமுடையார் ஆர்காடு துலுவா வெள்ளால முதலியார்கள்

அகமுடையார் பிற்காலத்தில் முக்குல்த்தோர் என்று அழைக்கப்பட்டனர்இந்த வகுப்பில் கல்லர் மற்றும் மற்வர் என்ற உட்பிரிவுகளை உள்ளடக்கியதாகும்இந்த மூன்று சமூக இனத்தவரும் முக்குல்த்தோர் என்று கருதப்பட்டனர் ஆனால் பொதுவாக இவர்கள் மொழி வழக்கில் தேவர் என்று கடைசியாக அழைக்கப்பட்டனர்.அகமுடையார்கள் பின்னர் வட தமிழ்நாடு முழுவதும் பரவினர்.இவர்கள் தங்களது பிரிவை துலுவ வெள்ளால்ர் என்று மாற்றி அமைத்துக்கொண்டனர்எனவே துலுவ வெள்ளால்ர்கள் என்பவர்கள் பொதுவாக தங்களது சமூகத்தின் பெயரை மாற்றிக் கொண்டுள்ளனர்இவர்கள் இதனை அரசு மூலம் பதிவு செய்து நடைமுறையில் கொண்டு வந்துள்ளனர்இவ்வாறான கலப்பு இனங்கள் இரண்டு சமூகங்களுக்கு இடையில் பல மாறுதல்களுடன் உருமாறியுள்ளது இதற்கு எந்த விதமான வரலாற்று குறிப்புகள் மற்றும் ஆதாரங்களும் இல்லைஎனவே அகமுடையார்கள் தங்களது சமூகத்தை துலுவ வெள்ளாலர்கள் என்று மாற்றிக்கொண்டனர் முற்காலத்தில் அதாவது 13-வது நூற்றாண்டில் அகமுடையார்கள் முதலியார்கள் என்றே அழைக்கப்பட்டனர் இவ்வாறான தகவல்கள் 23 மற்றும் 25 ஆம் நூற்றாண்டில் திருவலூந்தூர் நாட்டில் உள்ள ராஜ ராஜ ஜஸ்வரயமுடையார் திருக்கோவில் கல்வெட்டில் சோழக்கன் பல்லவராயர் அவர்களால் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

கேரள முதலியார்கள் 

கேரள முதலியார்கள் முதலியார் சமூகத்தில் ஒரு பிரிவாக வாழ்ந்து வருகின்றனர்.சூகரள மாநிலதிதில் உள்ள திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகப்படியாக வாழ்ந்து வந்துள்ளனர்இவர்களது முக்கிய தொழிலாக கருதப்படுவது விவசாயம் ஆகும்இதில் இவர்கள் தென்னை மரங்களை நடவு செய்து அதில் இருந்து தேங்காய் எண்னண மற்றும் நார் பொருள்களை வியாபாரம் செய்து வந்துள்ளனர்இவர்கள் சிறந்த போர் வீரர்களாகவும் சிறந்த தந்திர வாதியாகவும் செயல்பட்டு வந்துள்ளனர்இவர்கள் மேன்மை மிகுந்த சிறிந்த மற்றும் நேர்மையான வாழ்வு முறைகளை திருவாங்க்கூர் என்ற பெயரில் பின்பற்றினர்கேரள முதலியார்கள் திருவாங்கூர் சமஸ்தானத்தின் மூலம் தங்களது வாழ்க்கை முறையை சரியாகவும் முறையாகவும் மிகுந்த ஈடுபாடுடன் வாழ்ந்து வந்துள்ளனர்பிற்காலத்தில் கேரளாவில் அந்நியர்களான பிரிட்டிஷ் மக்கள் குடியேறி உள்ளனர்இவர்கள் மூலம் இங்கு இனம் மாற்றம் மற்றும் சமுக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதுஆகையால் இந்த திருவாங்கூர் சமஸ்தானம் இனம் மற்றும் சமூக மாற்றங்களை கண்டு பின்னர் கிருஷ்த்துவ இனத்தை தழுவி வந்துள்ளதுகேரள மாநிலத்தில் பல பிராமனர்கள் குடியேறியுள்ளனர் இவர்கள் காலப்போக்கில் தங்களது திருமண முறைகளை மாற்றி அகரள மாநிலத்தில் வாழும் சக்கரவர்த்தி மற்றும் சில சமூகத்துடன் கலப்பு மணங்கள் செய்து மாற்றங்களை செய்தும் கிருஷ்த்துவ மாதங்களை தழுவியும் வாழ்ந்து வந்துள்ளனர்ஆனால் இவர்கள் முதலி மற்றும் முதலியார்கள் என்றே கருதப்பட்டனர்கேரள முதலி என்பவர்கள் தங்களை சமூகத்தில் சிறந்த இனமாகவும் தனியாக கருதியும் வாழ்ந்து வந்துள்ளனர் .கேரள முதலிகள் கல்வித்துறையில் பிந்தங்கியவர்களாக கருதப்பட்டனர்இவர்கள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களாக கருதப்பட்டனர் சுதந்திரத்திற்கு பிறகு இவர்கள் மேல் படிப்பிற்காக மாநில்ங்களை தழுவியே வந்துள்ளனர்கேரள முதலிகள் தங்களது முக்கிய கடவுளாக முருகன் மற்றும் சுப்ரமணிய சுவாமிகளை வனங்கி வந்துள்ளனர்ஆனால் இவர்கள் கேரள பாரம்பரியத்தை பின்பற்றியே வந்துள்ளனர்ஆனால் கேரள மாநிலத்தில் வாழும் மக்கள் விஷ்னு கடவுளையே தங்களது இஸ்ட்ட தெய்வமாக வழிபடுகின்றனர்.

இலங்கை முதலிகள்

தொண்டைமண்டல முதலி என்ற முக்கிய பெயர் கொண்ட சமுகத்தின் வரலாறு ஜாப்னா எனும் சுவடு மூலம் கூறப்பட்டுள்ளதுசேயூர் எனும் நூலில் தூய தனியாக உள்ள முதலிகள் மற்றும் மண்ணாடு கொண்ட முதலிகள் என்று கம்பரால் வருணிக்கப்பட்டுள்ளதுதொண்டை நாடு முதல் ஜாப்னா வரை இலங்கை முதலியார்களைப்பற்றி வைபவ மாலை எனும் நூலில் மிகையாக கூறப்பட்டுள்ளது,இது ஒரு ஆங்கிலேயர் காலத்தில் நடைபற்ற முக்கிய நிகழ்வாகும்இங்கு கைலாய மலையை பற்றி வரலாற்று நூலான ஜாப்னாவில் தொண்டை நாடு வரை கம்பரால் கூறப்பட்டுள்ளதுஇவ்வாறான மற்ற பிரிவினர்கள் இலங்கை முதலியார்கள் எனும் சமூகத்தின் கீழ் உட்பிரிவாக உள்ளனர்இதனை அடுத்து கம்பர் வெள்ளாலர்கள் தங்கநைக தொழிலை முக்கிய தொழிலாக செய்து வந்தனர்இவர்களது நாடு தொண்டை நாடு எனும் பெயரில் அழைக்கப்பட்டதுஇவர்கள் பரந்து விருந்த தாமரை மற்றும் சில வகையான பூக்களை சூடி வந்துள்ளனர் மற்றும் இருப்பலை எனும் இடத்தில் வாழ்ந்து வந்தனர்.
சேயூர் எனும் நூலில் கூறப்பட்டுள்ள வெள்ளாலர்கள் மிகுந்த தீரத்துடன் காணப்பட்டனர் இதற்கு காரணம் இவர்கள் பயன்படுத்திய பூண்டு மற்றும் தண்ணீரில் உள்ள அல்லி பூக்கள் ஆகும்நெடுடிவ என்பவரை தங்கள் தங்கள் தலைவரகா உருவாக்கியுள்ளனர்கி.பி. 19-ம் நூற்றாண்டில் இலங்கை முதலியார்கள் ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் முதலியார்கள் என்று அழைக்கப்பட்டனர்.

செங்குந்த முதலியார் மற்றும் கைகோலர்கள்
செங்குந்தர்கள் கைகோலர்கள் என்று அழைக்கப்பட்டனர்கி.பி.19-ம் நூற்றாண்டில் தென் தமிழகத்தில் அதிகப்படியான செங்குந்த முதலியார்கள் வாழ்ந்தனர் இதில் 72உட்பிரிவுகள் உள்ளதாக வரலாற்றில் கூறப்படுகிறதுகைக்கோலர் என்பதன் பொருள்"கைஎன்றால் மனிதனின் கையை குறிப்பிடுகிறது. "கோல்என்றால் தலைமையை ஏற்றுவழக்குகளுக்கு சரியான தீர்ப்பு கூறுதல் என்பதாகும்முல வகையான கடவுள்கள் மற்றும் ஞானிகளை தங்களது மனதில் உருவகப்படுத்தி வாழ்ந்துள்ளனர்.இதனை பற்றி கூறுபவர்களே செங்குந்தர்கள் எனப்பட்டனர்இவர்கள் தமிழில் கட்டாரி என்று அழைக்கப்பட்டனர்சோழ அரசு முறைப்படி கைக்கோலர்கள் போர் படை வீரர்களை உருவாக்குவதே இவர்களது தொழில் ஆகும்இவர்களது படை பெயர் "தீரஞ்ச் கைக்கோலர் படை என்று அழைக்கப்பட்டது. 8-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு வரை கைக்கோலர்கள் சோழ மன்னர்களின் குடும்பப்பாதுகாவலர்களாக இருந்துள்ளனர்அது மட்டுமின்றி இவர்கள் கரிகாலர்கள் மற்றும் சோழர்கள் ஆட்சியில் போர் படையை உருவாக்கியது மட்டுமின்றி அவர்கள் தங்களது நாட்டையும் நாட்டில் வாழும் வியாபாரிகளையும் பாதகாத்து வந்துள்ளனர்இவர்கள் அதிகப்படியான போர்வீரர்களை சோழர்காலத்தில் உருவாக்கியுள்ளனர்.

10-ம் நூற்றாண்டில் கரிகால்ர்கள் சோழ்ர் ஆட்சி காலத்தில் அவர்களின் விதிகள் படி இவர்கள் நிரந்தரமாக தமிழ் சமூகத்தில் வாழ்ந்துள்ளனர்சமஸ்கிருதம் தெரிந்த கரிகால்ர்கள் மற்றும் விக்ரம் சிங்க கரிகாலர் என்று புனைப் பெயர்களால் அழைக்கப்பட்டனர்முதலி போரரசு மட்டுமே சோழர் காலத்தில் வாழ்ந்த மிக சிறந்த அரசர்களாகவும் புகழ் பெற்றவர்களாகவும் இருந்தனர்.

நாஞ்சில் முத்லியார்கள் 
இகர்கள் முதலியார் சமூகத்தில் வாழ்ந்து வருகின்ற உட்பிரிவினர் ஆவார்கள்இவர்கள் கண்ணியாகுமாரியில் உள்ள நாஞ்சில் நாடு எனும் நாட்டை மையமாக கொண்டு வாழ்ந்து வந்தனர்.

பெங்களூர் முத்லியார்கள் 

தெற்கு பெங்களூரில் அதிகப்படியான முத்லியார் சமூகம் அமைக்கப்பட்டதுஅதாவது(வெளளூர் எம்.ஜி ரோடு எளர்நிலங்களில் வாழ்ந்துள்ள்னர்எம்.ஜிசாலை மற்றும் அதனை சூற்றியுள்ள காமராஜ் சாலை காலாட்படை சாலைகளில் அதிகப்படியான முதலியார்கள் தங்களுக்கு சொந்தமாக கட்டிடங்களை உருவாக்கியுள்ளனர். (.கா.கங்காராம் மற்றும் விமல் கட்டிடம் ஆகும்ஆர்காடு ராவ் பகதூர்நாராயணசாமி முதலியாரால் மிகப் பெருமை வாய்ந்த சிவப்பு முற்றத்து வீடு கட்டப்பட்டதுஇந்த வீடு அன்னாளில் பெரும் புகழும் பேரும் கொண்டு காணப்பட்டது.இங்கு காணப்படும்5-நட்சத்திர ஹோட்டல்கள் கலவும் முதலியார்களால் கட்டப்பட்டதுஆர்காடு ராவ் பகதூர் நாராயணசாமி முதலியாரின் பெரும்புகழ் பெற்ற கண்காட்சி கூடம் இங்கு உள்ளது.

தாரமங்களத்து முதலியார்கள் 

63 நாயன்மார்களுள் வயலர் நாயனார் என்ற நாயனார் இவர்களது சமூகத்தில் புகழ் பெற்றவர் ஆவார்.

மன்னர்கள் மற்றும் கடவுள்கள் 
தால்வாய் ஆரியாநனந்தா முதலியார் வர்க்கத்தில் விஸ்வநாத நாயக்கர் என்பவர்கள் முதன்மையானவராக கருதப்பட்டனர்.
கந்தப்ப முதலியார் நிளக் கடவுளாகவும் தீவுகளை ஆட்சி செய்யும் ஆசிரியர்களின் கடவுளாக கருதப்பட்டனர்.பச்சையப்பை முதலியார் 18-ம் நூற்றாண்டில் துபாஸ் மதராஸ் என்று அழைக்கப்பட்ட சென்னையில் வாழ்ந்தனர்இன்று பச்சையப்பா கல்லூரி என்பது இவர்களது வழியில் தோற்றுவிக்கப்பட்ட கல்வி நிறுவனம் ஆகும்.

முதலியார்கள் 

முதலியார்கள் என்றும் முதலி என்றும் தமிழ் மொழியில் உள்ள உட்பிரிவுகளாக கொண்டு அழைக்கப்ப்ட்டனர்எல்லாவற்றிலும் சிறந்தவர்களாகவும் திறனாய்வு மற்றும் போர் திர்ங்களில் வல்ல்ரசாகவும் வாழ்ந்துள்ளனர்இதுவே முதலி என்பதன் தமிழ் பொருள் ஆகும்இவர்கள் தென்னிந்தியாவில் அதிகம் காணப்ப்ட்டனர் இவர்கள் அன்றைய நாளில் இந்திய தமிழர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

குறிப்புரை 

முதலியார் என்பதன் பொருள் முதல் குடிமகன் அல்லது சமுகத்தின் தலைவன் என்பதாகும்இது வெள்ளாலர் என்ற உட்பிரிவை கொண்டுள்ளதுமற்றும் நகரத்தார் பண்னணகள் என்பது முதலி என்பதன் பொருள் ஆகும்இது நாயக்கர் காலத்தில் வரலாறாக பதியப்பட்டுள்ளது.இது பிள்ளை மற்றும் முதலி என்று பிராமனர்களின் உட்பிரிவாகவும் உள்ளது.

வரலாறு

தொண்டை மண்டலத்தை கரிகாலர்கள் 24 கோட்டங்களாக பிரித்திருந்தனர்.வெள்ளாளர்களை இவர்கள் இந்த கோட்டங்களுக்கு தலைமை பொறுப்பில் அமர்த்தினர் எனவே இவர்கள் முதலி மற்றும் முதலியார் என்று அழைக்கப்ப்ட்டனர்.
சமூகத்தின் தலைவர்கள் முதல் குடிமகன் என்று அழைப்பது முதலியார் என்ற பொருளாகும்குரும்பர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதன் மூலம் இவர்கள் தொண்டை மண்டலத்தில் முதல் குடிமகனாக திகழ்ந்தனர்.
கம்பர் வாழ்ந்த காலத்தில் தொண்டை மண்டலத்தில் இலங்கை தமிழர்கள் குடியேறினர் அதில் சில முதலியார்கள் அடங்குவர்கமபர் காலத்தில் இலங்கை மொழியுடன் தமிழ் கலந்ததுதமிழ் மொழி நாயனார்கள் பாடிய காவியங்கள் மூலம் இலங்கையில் புகழ் பெற்றது.
தொண்டை மண்டலத்தின் வெள்ளாலர்களின் அரசின் மற்றும் மன்னாடு கொண்ட முதலி கம்பர் இடத்தில் நாட்டின் பெருமை மற்றும் விவசாயத்தை பற்றியும் எழுதி கொடுக்க வேண்டியதற்கு இணங்கி இருபது எனும் பாடலில் கம்பர் பாடியுள்ளார்சேயூர் என்பது வெள்ளாலர்களால் உருவாக்கப்பட்டதுகி.பி. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் மூலம் மதுரையை ஆண்ட நாயக்கர் பற்றிய குறிப்புகள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன இதுமட்டுமின்றி நாய்க்கர்கள் முதலி பிள்ளை என்று இஸ்லாமியர்களால் அழைக்கப்பட்டனர்.

முதலியார் எனும் தலைப்பில் உள்ள உட்பிரிவுகள்.
வெள்ளாலர் எனும் துணைப்பெயரை முதலியார்கள் கொண்டுள்ளனர்பின்னர் முதலியார் எனும் வகுப்பு இந்திய அரசாங்கத்தால் உயர்ந்த வகுப்பினர் என்று பிரிக்கப்பட்டது.

தொண்டை மண்டல சைவ வெள்ளாலர்.

தொண்டை மண்டல முதலியார்கள் மற்றும் சைவ வெள்ளாலர்கள் தமிழ்நாட்டின் அரசாங்கத்தால் உயர்ந்த பிரிவினராக கருதப்பட்டனர்இவர்கள் தூய முதலியார்கள் ஆவர் மற்றும் சோழர் காலத்தில் தெந்தமிழகத்தில் குடியேறினர்கரிகாலஸ் சோழன் தொண்டை நாட்டை இனணத்ததற்கு பிறகு ஆட்சியை மகனிடத்தில் கொடுத்தார்.தொண்டை மண்டலத்தை கரிகாலர்கள் 24 கோட்டங்களுக்கு தலைமை பொறுப்பில் அமர்த்தினர் எனவே இவர்கள் முதலி மற்றும் முதலியார் என்று அழைக்கப்பட்டனர்.
சமூகத்தின் தலைவர்கள் முதல் குடிமகன் என்று அழைப்பது முதலியார் என்ற பொருளாகும்குரும்பர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதன் மூலம் இவர்கள் தொண்டை மண்டலத்தில் முதல் குடிமகனாக திகழ்ந்தனர்.
சென்னை அன்று பல பிரிவுகளாகவும் குறுநில மன்னர்களிடத்தும் தொண்டை மண்டலமாக இருந்ததுமதுரை மற்றும் திருநெல்வேலியில் தொண்டை மண்டல சைவ முதலியார்கள் அதிகப்படியாக குடியேறினர்தலாய் ஆரியானந்த முதலியார் மற்றும் விஸ்வநாதர் நாயக்கர் தொண்டை மண்டலத்தை விடுத்து வெளியில் குடியேறினர்இவர்கள் முதலியார் சமூகத்தில் உட்பிரிவுகளுடன் குறைந்த அளவில் கலப்புத்திருமணம் செய்து கொண்டனர் இவர்களது தாய்மொழி தமிழ் ஆகும்.நாய்ன்மார்கள் எழுதிய பாடல்களில் சைவ முதலியார்கள் பற்றிய் பாடல்கள் உள்ளது.பெரிய புராணம் இச்சமூகத்தில் வாழ்ந்த சேக்கிழார் என்பவரால் தமிழ் மொழியில் எழுதப்பட்டது.

தொண்டை மண்டல கொண்டை கட்டி வெள்ளாளர் :
குரும்பர்களை வெற்றி கண்ட பின்னர் ஆதொண்டை சக்கரவர்த்தி எனும் அரசரால் தொண்டை மண்டலத்தில் கொண்டை கட்டி வெள்ளாலர் எனும் சமூகம் உருவாக்கப்பட்டுள்ளதுபல வழிகளில் இச்சமூகத்தை ஆதொண்டை சக்கரவர்த்தி நிறவியுள்ளார்.
.சோழ்ர் காலத்தில் இச்சமூகத்தை மாற்றியமைத்துள்ளார்.
கடைசி சோழரான கோகிலி மற்றும் நாகா அரசரால் இச்சமூகம் மாற்றம் கண்டது.
இராஜேந்திரகுலோத்துங்க சோழன் அரசவையில் இச்சமூகம் இடம் பெற்றது.
ஆதொண்டை சக்கரவர்த்தி அரசரால் குறிப்பிடத்தக்க மற்றும் முக்கிய மாற்றங்களை கண்டுள்ளதுகி.பி. 7 மற்றும் 8-ம் நூற்றாண்டுகளுக்கு பிறகு 11 மற்றும் 12-ம் நூற்றாண்டில் இச்சமூகம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுசோழர்களின் நீண்ட காலத்திற்கு பிறகு இச்சமூகம் சென்னைகாஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் நிறைந்து காணப்பட்டதுதமிழக அரசால் சில முதலியார் வகுப்பினர் பிந்தங்கிய வகுப்பினராக கருதப்பட்டனர்.

அகமுடைய முதலியார் :

கி.பி. 13-ம் நூற்றாண்டில் அகமுடைய முதலியார்கள் என்று முதலியார் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர்இதே நூற்றாண்டில் முதலியார்களின் அலுவலகங்கள் குலத்தூர் ,திருவண்டலூர் ஆகிய இடங்களில் பல்லவராயர் எனும் அரசரால் நிறுவப்பட்டது.தற்போது இது வட தமிழ்நாடாக உள்ளது.

ஆர்காடு துலுவா வெள்ளாளர் முதலியார்கள் :
அகமுடையர் பிற்காலத்தில் முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர்இந்த வகுப்பில் கல்லர் மற்றும் மறவர் என்ற உட்பிரிவுகளை உள்ளடக்கியதாகும்இந்த மூன்று சமுக இனத்தவரும் முக்குலத்தோர் என்று கடைசியாக அழைக்கப்பட்டனர்.அகமுடையார்கள் பின்னர் வட தமிழ்நாடு முழுவதும் பரவினர்இவர்கள் தங்களது பிரிவை துலுவ வெள்ளாலர் என்று மாற்றி அமைத்துக்கொண்டனர்எனவே துலுவ வெள்ளாலர்கள் என்பவர்கள் பொதுவாக தங்களது சமுகத்தின் பெயரை மாற்றிக்கொண்டுள்ளனர்இவர்கள் இதனை அரசு முலம் பதிவு செய்து நடைமுறையில் கொண்டு வந்துள்ளனர்இவ்வாறான கலப்பு இனங்கள் இரண்டு சமுகன்ங்களுக்கு இடையில் பல மாறுதல்களுடன் உருமாறியுள்ளது இதற்கு எந்த விதமான வரலாற்று குறிப்புகள் மற்றும் ஆதாரங்களும் இல்லைஎனவே அகமுடையார்கள் தங்களது சமுகத்தை துலுவ வெள்ளாலர்கள் என்று மாற்றிக்கொண்டனர்முற்காலத்தில் அதாவது 13-வது நூற்றாண்டில் அகமுடையார்கள் முதலியார்கள் என்றே அழைக்கப்பட்டனர் இவ்வாறான தகவல்கள்23 மற்றும் 25 ஆம் நூற்றாண்டில் திருவலூந்தூர் நாட்டில் உள்ள ராஜ ராஜ ஜஸ்வரய படையார் திருக்கோவில் கல்வெட்டில் சோழக்கன் பல்லவராயர் அவர்களால் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
துலுவ வெள்ளாலர்துலுவ அல்லது துலுமர் என்ற உட்பிரிவுகளாக தெற்கு கண்ணட நாட்டில் துலு நாடு எனும் நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்இன்று தொண்டை மண்டலத்தில் வாழும் துலுவ வெள்ளாலர் சமுகத்தினர் ஆதொண்டை சக்கரவர்தியால் உருவாக்கப்பட்டனர்குரும்பர்களை வென்ற பின்னர் வடதமிழ்னாட்டில் இவர்களது ஆட்சி பரவியது இவர் தனது கொள்களை வட வடதமிழ்னாட்டில் பரப்பியுள்ளார் .குரும்பர்களை வென்ற பின்னரே வடதமிழ்னாட்டில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டதுஇந்த குறிப்பு ஸ்ரீசைலம் எனும் ஊரில் ஆதொண்டை சக்கரவர்த்தியால் கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது.

கேரள முதலியார்கள்

கேரள முதலியார்கள் முதலியார் சமுகத்தில் ஒரு பிரிவாக வாழ்ந்து வருகின்றனர்.கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகப்படியாக வாழ்ந்து வந்துள்ளனர்இவர்களது முக்கிய் தொழிலாக கருதப்படுவது விவசாயம் ஆகும்இதில் இவர்கள் தென்னை மரங்களை நடவு செய்து அதில் இருந்து தேங்காய் எண்னண மற்றும் நார் பொருள்களை வியாபாரம் செய்து வந்துள்ளனர் இவர்கள் சிறந்த போர் வீரர்களாகவும் சிறந்த தந்திர வாதியாகவும் செயல்பட்டு வந்துள்ளனர்.இவர்கள் மேன்மை மிகுந்த சிறந்த மற்றும் நேர்மையான வாழ்வு முறைகளை திருவாங்கூர் என்ற பெயரில் பின்பற்றினர்.கேரள முதலியாகள் திருவாங்கூர் சமஸ்தானத்தின் மூலம் தங்களது வாழ்க்கை முறையை சரியாகவும் முறையாகவும் மிகுந்த ஈடுபாடுட்ன் வாழ்ந்து வந்துள்ளனர்பிற்காலத்தில் கேரளாவில் அந்நியர்களான பிரிட்டிஷ் மக்கள் குடியேறி உள்ளனர்இவர்கள் மூலம் இங்கு இனம் மாற்றம் மற்றும் சமுக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதுஆகையால் இந்த திருவாங்கூர் சமஸ்தானம் இனம் மற்றும் சமுக மாற்றங்களை கண்டு பின்னர் கிருஷ்துவ இனத்தை தழுவி வந்துள்ளது.கேரள மாநிலத்தில் பல பிராமனர்கள் குடியேறியுள்ளனர் இவர்கள் காலப்போக்கில் தங்களது திருமண முறைகளை மாற்றி அகரள மாநிலத்தில் வாழும் சக்கரவர்த்தி மற்றும் சில சமுகத்துடன் கலப்பு மணங்கள் செய்து மாற்றங்களை செய்தும் கிருஷ்த்துவ மாதங்களை தழுவியும் வாழ்ந்து வந்துள்ளனர்ஆனால் இவர்கள் முதலி மற்றும் முதலியார்கள் என்றே கருதப்பட்டனர்கேரள முதலி என்பவர்கள் தங்களை சமுகத்தில் சிறந்த இனமாகவும் தனியாக கருதியும் வாழ்ந்து வந்துள்ளனர்கேரள முதலிகள் கல்வித்துறையில் பிந்தங்கியவர்களாக கருதப்பட்டனர்இவர்கள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களாக கருதப்பட்டனர்சுதந்திரத்திற்கு பிறகு இவர்கள் மேல் படிப்பிற்காக மாநிலங்களை தழுவியே வந்துள்ளனர்கேரள முதலிகள் தங்களது முக்கிய கடவுளாக முருகன் மற்றும் சுப்ரமணிய சுவாமிகளை வனங்கி வந்துள்ளனர்ஆனால் கேரள மாநிலத்தில் வாழும் மக்கள் விஷ்னு கடுவுளையே தங்களது இஸ்ட்ட தெய்வமாக வழிபடுகின்றனர்.
மதிப்பிற்குரிய திருவாங்கூர் குடும்பம் பின்னாளில் ''சுவாதி திருநல்'' என்றும் தஞ்சாவூர் சுகுந்தவள்ளி '' சுகுந்த பார்வதி பாய் '' என்றும் அழைக்கப்பட்டனர்.திருவட்டார் அம்மா வெட்டில் பன்ப்பிள்ளை ஆயக்குட்டி நாராயணி பிள்ளையே திருவாங்கூரின் முதல் மனைவி ஆவார்இவர் மிகப் பலம் வாய்ந்த நாயர் குடும்பத்தில் இருந்து வந்தவர்தனது 33-ம் வயதில் இறந்த சுவாதி திருநல்லுக்கு பின்னர் முதலியார் சமுகம் பல மாற்றங்களை கண்டதுபின்னடைவு பெற்ற இந்த முதலியார் சமுகம் ஆங்கிலேயர்கள் குடியேறிய பின்னர் ஜெனரல் கல்லின் என்பவரால் மீண்டும் மீட்சி கண்டதுகேரள முதலி சமாஜத்தில் கொண்டு வரப்பட்ட அழகிய குடை வேலைபாடுகள் இன்னும் இச்சமுகத்தால் இத்தொழில் செய்து வரப்படுகிறது.

நாஞ்சில் முதலியார்கள் 

இவர்கள் முதலியார் சமுகத்தில் வாழ்ந்து வந்த உட்பிரிவினர்கள் ஆவர்இவர்கள் கண்ணியாகுமாரியில் உள்ள நாஞ்சில் நாடு எனும் நாட்டை மையமாக கொண்டு வாழ்ந்து வந்தனர்.

செங்குந்த முதலியார்கள் 

செங்குந்தர்கள் கைகோலர்கள் என்று அழைக்கப்பட்டனர்கி.பி.19-ம் நூற்றாண்டில் தென் தமிழகத்தில் அதிகப்படியான செங்குந்த முதலியார்கள் வாழ்ந்தனர் இதில் 72உட்பிரிவுகள் உள்ளதாக வரலாற்றில் கூறப்படுகிறதுகைக்கோலர் என்பதன் பொருள்"கைஎன்றால் மனிதனின் கையை குறிப்பிடுகிறது. "கோல்என்றால் தலைமையை ஏற்றுவழக்குகளுக்கு சரியான தீர்ப்பு கூறுதல் என்பதாகும்முல வகையான கடவுள்கள் மற்றும் ஞானிகளை தங்களது மனதில் உருவகப்படுத்தி வாழ்ந்துள்ளனர்.இதனை பற்றி கூறுபவர்களே செங்குந்தர்கள் எனப்பட்டனர்இவர்கள் தமிழில் கட்டாரி என்று அழைக்கப்பட்டனர்சோழ அரசு முறைப்படி கைக்கோலர்கள் போர் படை வீரர்களை உருவாக்குவதே இவர்களது தொழில் ஆகும்இவர்களது படை பெயர் "தீரஞ்ச் கைக்கோலர் படை என்று அழைக்கப்பட்டது. 8-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு வரை கைக்கோலர்கள் சோழ மன்னர்களின் குடும்பப்பாதுகாவலர்களாக இருந்துள்ளனர்அது மட்டுமின்றி இவர்கள் கரிகாலர்கள் மற்றும் சோழர்கள் ஆட்சியில் போர் படையை உருவாக்கியது மட்டுமின்றி அவர்கள் தங்களது நாட்டையும் நாட்டில் வாழும் வியாபாரிகளையும் பாதகாத்து வந்துள்ளனர்இவர்கள் அதிகப்படியான போர்வீரர்களை சோழர்காலத்தில் உருவாக்கியுள்ளனர்.

10-ம் நூற்றாண்டில் கரிகால்ர்கள் சோழ்ர் ஆட்சி காலத்தில் அவர்களின் விதிகள் படி இவர்கள் நிரந்தரமாக தமிழ் சமூகத்தில் வாழ்ந்துள்ளனர்சமஸ்கிருதம் தெரிந்த கரிகால்ர்கள் மற்றும் விக்ரம் சிங்க கரிகாலர் என்று புனைப் பெயர்களால் அழைக்கப்பட்டனர்முதலி போரரசு மட்டுமே சோழர் காலத்தில் வாழ்ந்த மிக சிறந்த அரசர்களாகவும் புகழ் பெற்றவர்களாகவும் இருந்தனர்.

இலங்கை முதலிகள்.

தொண்டைமண்டல முதலி என்ற முக்கிய பெயர் கொண்ட சமுகத்தின் வரலாறு ஜாப்னா எனும் சுவடு மூலம் கூறப்பட்டுள்ளதுசேயூர் எனும் நூலில் தூய தனியாக உள்ள முதலிகள் மற்றும் மண்ணாடு கொண்ட முதலிகள் என்று கம்பரால் வருணிக்கப்பட்டுள்ளதுதொண்டை நாடு முதல் ஜாப்னா வரை இலங்கை முதலியார்களைப்பற்றி வைபவ மாலை எனும் நூலில் மிகையாக கூறப்பட்டுள்ளது,இது ஒரு ஆங்கிலேயர் காலத்தில் நடைபற்ற முக்கிய நிகழ்வாகும்இங்கு கைலாய மலையை பற்றி வரலாற்று நூலான ஜாப்னாவில் தொண்டை நாடு வரை கம்பரால் கூறப்பட்டுள்ளதுஇவ்வாறான மற்ற பிரிவினர்கள் இலங்கை முதலியார்கள் எனும் சமூகத்தின் கீழ் உட்பிரிவாக உள்ளனர்இதனை அடுத்து கம்பர் வெள்ளாலர்கள் தங்கநைக தொழிலை முக்கிய தொழிலாக செய்து வந்தனர்இவர்களது நாடு தொண்டை நாடு எனும் பெயரில் அழைக்கப்பட்டதுஇவர்கள் பரந்து விருந்த தாமரை மற்றும் சில வகையான பூக்களை சூடி வந்துள்ளனர் மற்றும் இருப்பலை எனும் இடத்தில் வாழ்ந்து வந்தனர்.
சேயூர் எனும் நூலில் கூறப்பட்டுள்ள வெள்ளாலர்கள் மிகுந்த தீரத்துடன் காணப்பட்டனர் இதற்கு காரணம் இவர்கள் பயன்படுத்திய பூண்டு மற்றும் தண்ணீரில் உள்ள அல்லி பூக்கள் ஆகும்நெடுடிவ என்பவரை தங்கள் தங்கள் தலைவரகா உருவாக்கியுள்ளனர்கி.பி. 19-ம் நூற்றாண்டில் இலங்கை முதலியார்கள் ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் முதலியார்கள் என்று அழைக்கப்பட்டனர்.

தொண்டை மண்டல முதலியார் உட்பிரிவுகள் 
தமிழகம் தொண்டை மண்டல முதலியார்களின் பிறப்பிடம் ஆகும்இவர்கள் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை விரும்புவர்களாவர்எனவே இவர்கள் உயர்ந்த கல்வித்திரன் ,மதிநுட்பம் ,சிறந்த கொள்கை சிறந்த மேலாண்மை மற்றும் அனைத்து துறைகளிலும் சிறந்த இடத்தை பிடித்திருந்தனர்அதாவது ஆரசு துறையில் உயர்ந்த மந்திரி பதவி ,போர்படைகளில் தலைசிறந்த ஆளுநர் பதவி போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர்.தென்மண்டலத்தில் ஆட்சிபுரிந்த பல மன்னர்களின் கீழ் இவர்கள் இந்த துறையில் உளர்ந்த பதவிகளில் இருந்துள்ளனர்.
சைவ வெள்ளாலர் என்பது தோண்டைமண்டல முதலியார் பிரிவின் ஒர் உட்பிரிவாகும்இவர்கள் உயர்ந்த பிரிவினர் ஆவர் இவர்களது வாழ்க்கை முறை கலாசாரம் உயந்த பண்பு கொண்டவர்களாக விளங்கினர்இவர்களில் சிலர் சைவர்களாகவும் சிலர் பொது பிரிவினராகவும் வாழ்ந்தனர்தமிழகத்தில் இவர்கள் இவர்கள் தோற்றுவித்த சமுகங்கள் பல உள்ளன.அவற்றுள் காஞ்சீபுரம் தொண்டைமண்டல ஆதினம் தர்மபுரம் ஆதினம் திருவாடுதுறை ஆதினம் திருஞானசம்பந்தர் சுவாமிகள் ஆதினம் மற்றும் மடாதிபதி போன்றவர்கள் ஆகும்.
முதலியார் மற்றும் பிள்ளைமார் சங்கங்கள் இன்றளவும் சைவ வெள்ளாலர்கள் செயல்முறை படுத்தியும் பல இடங்களில் தங்கள் சமுகத்தை விரிவு படுத்தியும் வருகின்றர் தங்கள் சமுகத்தில் நடைபெறும் நல்ல விசேஷங்களுக்கு தங்கள் இனத்தவரையும் சுற்றத்தாரையும் மற்றம் பல மக்களையும் பாகுபாடின்றி ஒருமைப்பாடுடன் அழைத்து சிறப்பு செய்வார்கள் .
மன்னர்களில் சிறநது விளங்கியவர் கரிகால சோழ மன்னர் ஆவர்இவருக்கு இரண்டு பிள்ளைகள் பிற்ந்தனர் சோழர் ஆட்சிகாலத்தில் கரிகால சோழ்ர் நாட்டை சிறப்பாகவும்எந்தவொரு பஞ்சமும் இன்றியும் சிறந்த தலைமைப்பண்புடனும் நல்லாட்சி புரிந்தார்.இவரது மகாணத்தை இரண்டாக பிரித்து தன் இருமகங்களுக்கும் பகிர்ந்து கொடுத்தார்.இவரது இரண்டாவது பிள்ளையான ஆதொண்டை சக்கரவர்த்தியிடம் காஞ்சிபுரத்துடன் இனைத்து தனது ஆட்சியின் கீழ் உள்ள வடதேசங்களையும் கொடுத்தார்இது பிள்ளைகளில் தொண்டைமண்டலம் என அழைக்கப்பட்டதுஆதொண்டை சக்கரவர்த்தி தொண்டைமண்டலத்தை 24 கோட்டங்களாக பிரித்து அதில் சைவ வெள்ளாலர்களை இயக்குநர்களாக இவரது ஆட்சியின் கீழ் நியமித்ததார் இவர்கள் கரிகால சோழ மன்னரால் முதலியார் என்று அழைக்கப்பட்டனர் பின்னர் இவர்கள் தொண்டைமண்டல முதலியார் என்று அழைக்கப்பட்டனர் .
இச்சமுகத்தில் மன்னருக்கு முடி சூட்டும் விழா பெறும் வழாவாக கொண்டாடபடுகிறதுஇதனைப்பற்றி குறிப்புகள் பழங்கால சங்கப் பாடல்களான "திருகைவழக்கம்"என்பதன்முலம் அறியலாம்இது மங்கை ஒரு பாக்கியம் மாதவருக்கும் ,மன்னருக்கும் தூங்கா முடியை சூட்டும் கை என்று பொருள் இது சங்க கால இலக்கிய பாடலில் வருகிறதுஇதனை கவி சக்கரவர்த்தி கம்பர் , "கம்பராமாயணம் மூலம் கூறியுள்ளார் கம்பர் ராமாயணத்தை தமிழில் மொழி பெயர்த்து கம்பராமாயணம் என்று உருவாக்கினார்இதனை வள்ளல் சடையப்ப முதலியார் ராமாயணத்தை கம்பரிடம் ஒப்படைத்தார் .
முதலியார் சமுகத்தில் தங்களது உறவுகளுக்கு எற்றாற்போல பெயர்கள் அமைத்துக் கொள்வர்பெண்கள் மரியாதையுடன் அழைக்கப்பட்டனர்அதாவது அண்ணணின் மனைவியை "அண்ணி என்றும் கணவரின் சகோதரியை அண்ணியர் என்றும் அழைப்பர் சகோதரியின் கணவரை அந்தாச்சி என்றும் அழைப்பர்மைசூர் அரசு குடும்பங்களில் இதே போன்று "அண்ணிஎன்று அழைக்கப்படுகிறது.
முகத அரசு வழியில் ஆமூர் எனும் இடத்தில் ஏகம்பவாணன் என்பவரால் காஞ்சிபுரத்தில் உருவாக்கப்பட்டது திருக்காஞ்சி மன்னரால் வெள்ளாலர் சமுகம் அறியப்பட்டதுஇது பெரும் பரவலாக தொண்டைமண்டலத்தில் சில கோட்பாடுகள் அமைக்கப்பட்டதுமற்றும் பல நிகழ்வுகளுக்கு சில கோட்பாடுகள் அமைக்கப்பட்டது.மற்றும் பல நிபந்தனைகளுடன் நடைபெற கூடிய சுபநிகழ்வுகள் ஆகும்.
சோழர்களின் மன்னர் ஆட்சி பற்றியும் சோழ மன்னர்களைப் பற்றியும் சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் எனும் நூலில் பாடல்களாக கூறப்பட்டுள்ளன.
கி.பி. 15-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் அட்சியின் கீழ் இச்சமுகத்தை சேர்ந்த ஆரியனந்த முதலியார் என்பவர் முதல் மத்திய மந்திரியாக பதவி பொறுப்பு ஏற்றார்.கி.பி. 1564-ல் ஏற்பட்ட தலைக்கோட்டை போரில் தாலவாய் அரியானந்த முதலியார் பாண்டிய நாட்டையும் பின்னர் 1559 முதல் 1600 வரை விஸ்வநாத நாயக்கர் தாலவாய் அரியானந்த முதலியார்கள் மூலம் அட்சி புரிந்தார்பின்னர் இந்நாடு 72 சிறப்புக் கோட்டங்களாக பிரிக்கப்பட்டதுஇந்நாடு 72 கோட்டங்களாக நிர்வகிக்க முதலியார் சமுகத்தில் உள்ள சிறந்த திறமைசாலிகளை நியமித்தனர் இந்த கோட்டங்கள் பாளையம் என்று அழைக்கப்பட்டது.
கி.பி. 1569-ம் நூற்றாண்டில் விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்ட ஆயிரம்கால் மண்டபம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் இன்றளவும் சிறப்பு வாய்ந்த புனிததளமாக இருந்து வருகிறது.
கி.பி. 1688 முதல் மதுரை திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களையும் பாவை குமாரசாமி முதலியார் என்பவர் நிர்வகித்தார்இவருக்கு பின்னர் இவரது மகன் ஆரை ஆகப்ப முதலியார் இந்த மாவட்டங்களை நிர்வகித்தார்இவருக்கு வாரிசுகள் இல்லாத நிலையில் இவர் தனது பொறுப்புகளை சகோதரியின் மகனான தாலவாய் குமரசாமி முதலியார் நேரடியாக ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தார்இவர் கி.பி. 1701முதல் 1726 வரை இந்த மாவட்டங்களை நிர்வகித்து வந்தார்ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தாலவாய் குமாரசாமி முதலியார் மேதை தாலவாய் என்ற பட்டத்தை ஆங்கிலேயர்கள் மூலம் பெற்றுக்கொண்டார்இப்பட்டம் இன்ற வரை இச்சமுகத்தில் மதிக்கப்பட்டு வருகிறது.ஏனவே தொண்டைமண்டல முதலியார்கள் சமுகத்தினர் இன்று பெருமைபட கூடிய செய்தி என்றால் இதுவே ஆகும்இச்சமுகத்தினர் மக்களுக்கும்மற்ற சமுகத்தினருக்கும் ஒர் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர். 1916 ம் ஆண்டு முதல் இச்சமுக மக்கள் கொடை வழி சபிந்த எனும் சிறப்பு உட்பிரிவை திருகேஎஸ் அம்மையப்ப முதலியார் என்பவரால் கிந்தரகுலம் என்னும் சிற்றூரில் உருவாக்கப்பட்டதுபின்னர் இச்சமுக மக்கள் தங்களது சந்ததியின் வரலாறுகளை சேகரித்து கொடை வழி சபிந்த நூலை மார்ச் 1916-ம் ஆண்டில் வெளியிட்டனர்.
தமிழ்நாட்டில் மதுரை திருச்சி திருநெல்வேலி ராம்நாடு தஞ்சாவூர் கோயமுத்தூர் ஆகிய இடங்களில் அதிக அளவில் காணப்பட்டனர்இவர்கள் தங்களது திருமண நிகழ்வுகள் மற்றும் ஏற்படுத்திக் கொள்ளும் உறவு பந்தங்களின் முறையை ஒரு தனி வழிவகைகளை வகுத்து முறையாக கடைபிடித்தனர்இவர்கள் தங்களது திருமண நிகழ்வுகளை பொதுவாக கொடைவழி என்னும் முறையை பின்பற்றி அதில் உள்ள தகவல்களுக்குள் தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து முக்கிய நிகழ்வுகளை நடைபெற செய்கின்றனர்இது மட்டுமின்றி எல்லா முதலியார்களும் தங்களது குரிப்புகள் மற்றும் தங்களைப் பற்றிய தகவல்களை இதில் குறிப்புகளாக பதிந்துள்ளனர்இதனால் சோழ நாட்டில் உள்ள தங்களது சமுகத்தினரை பற்றிய தகவல்கள் எளிதில் கிடைப்பதால் இவர்கள் தங்கள் திருமண பந்தங்களை இதன்முலம் தேர்வு செய்கின்றனர்.
கொடைவழி ஜெயித்த என்றும் நூல் முக்கியமாக திருநெல்வேலி ஆர்காடு மதுரை ,தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் வாழும் இச்சமுகத்தை சேர்ந்த மக்களைப் பற்றிய் குறிப்புகளை கொண்டுள்ளது. 1933-ம் ஆண்டில் ஆல்வார் குறிச்சி மேலப் பன்னை திரு . M.P.S. துரைசாமி முதலியார் வேலக்கல் மாவட்டம் முன்சிப் திரு . V.T. பழனியப்ப முதலியார் மற்றும் எடக்கல் கிராமத்தின் முன்சிப் திரு. A. சுப்பிரமணியம் முதலியார் ஆகியோர் இச்சமுகத்தைப் பற்றிய குறிப்புகள் கொண்ட கொடைவழி ஜபித்த என்னும் நூலில் இரண்டாம் பதிப்பை நன்முறையில் தொகுத்து வெளியிட்டனர்.
இச்சமுகத்தில் வாழ்ந்த பல வகையான மக்கள் தங்களது சமுக கொள்கைகளை சிறப்பாக கடைப்பிடித்ததன் முலம் தங்களது குடும்ப வம்சத்தின் கொள்கைகள் தொடர்ச்சியாக கடைப்பிடித்ததன் முலம் தங்களது குடும்பம் மற்றும் அத்ன் இளைய சந்ததியினர் என்று எல்லோரும் ஒரே சமுகத்தை பின்பற்றி வருகிண்றனர்.இதன்முலம் சமுகமும் சமுகத்தின் கொள்கைகள் இன்றும் சிதறாமல் உள்ளதுஎனவே இந்த கொடைவழி ஜபித்த எனும் நூல் முலம் 500 ஆண்டுகளாக இச்சமுகத்தைப்பற்றிய வரலாற் மற்றும் சிறப்புகளை பற்றி அறியலாம்.
இன்றைய தினத்தில் நம்சமுகத்தின் மக்கள் உலகில் உள்ள எல்லா நாடு மற்றும் ஊர்களிலும் உள்ளனர்எனவே இப்பதிப்பை உலகம் முழுவதும் வெளியிடுவதல் என்பது அறிதான காரியம் ஆகவே இன்று உலகின் வளர்ச்சி மின் முலம் பெரிய அளவில் சிறந்து விளங்குகிறதுஏனவே இன்றைய நாளில் நாம் எங்கு இருக்கிறோமோ அதே இடத்தில் இருந்துகொண்டு கணிணி வழியில் எளிதில் நம் சமுகத்தைப் பற்றிய குறிப்புகளால் அறியலாம்.
இன்றைய நாளில் நம் சமுகத்தை சேர்ந்த மக்கள் உலகில் பரந்து விரிந்து எல்லா நாடுகளிலும் காணப்படுகின்றனர்ஆகையால் கொடை வழி ஜபித்த நூல் மேலும் பலன் அளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு உள்ளதுஇந்த கொடைவழி ஜபித்த நூல் இனி வரும் நம் சமுக மக்களுக்கு பல வழிகளில் நன்மை புரியும் அதாவது முக்கியமாக நம் சமுகத்தை சேர்ந்த மக்கள் எளிதில் திருமண உளவுகளையும் பந்தங்களையும் இதன் முலம் ஏற்படுத்தி கொள்ளலாம் கொடை வழி ஜபித்த என்பது முக்கியமாக நம் முதலியார் சமுகத்தின் குறிப்புகள் மற்றும் நோக்கங்கள் பற்றிய கருத்துக்களை அடிப்படையாக கொண்டதாகும்நம் சமுக மக்கள் எளிதில் இதனை இனணய தளத்தில் சென்று பார்த்து மகிழலாம் நம் சமுகத்தின் செயல் திறங்களையும் முக்கிய கோட்பாடுகளையும் பறை சாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டதுஅது மட்டுமின்றி நம் முன்னோர்கள் பற்றிய வரலாறு நம்முடைய கோத்திரங்கள் பற்றிய முக்கிய குறிப்புகள் நாம் வணங்கும் குலதெய்வம் பற்றிய குறிப்புகள் வரலாறு ஆகியவை இடம் பெற்றுள்ளன.ஏனவே இதில் இனணய விரும்பும் சமுகத்தின் உறுப்பினர் எளிதில் இனணந்து கொள்ளலாம்நம்முடைய முல வழி புருஷர்கள் பற்றிய குறிப்புகள் இதன் வழியில் கோத்திரங்களின் அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவொரு கோத்திரமும் ஒரு தனி சிறப்புடன் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. (.கா.) ஆரியர் நெரிலியர் என்ற கோத்திரம் AA என்று குறிப்பிடப்படும்நம் உறுப்பினர்களின் வசதிக்காக அவர்கள் தங்களது குல தெய்வங்களின் அடிப்படையில் அறியலாம்.

செங்குந்தர்


செங்குந்தர்

செங்குந்தர்

செங்குந்தர் என்பது இந்திய மாநிலமான தமிழ் நாட்டில் இருக்கும் ஒரு சாதியை குறிக்கும். இச்சமூக மக்கள் கைக்கோளர் என்கிற பெயராலும் அழைக்கப்படுவர். செங்குந்தர் முதலியார் என்னும் பட்டப் பெயரால் அழைக்கப்படும் சாதிகளில் ஒன்றாகும்.

பெயர்க்காரணம்
செங்குந்தம் என்றால் இரத்தத்தால் சிவந்த ஈட்டி, செங்குந்தர் என்றால் செந்நிறமான ஈட்டியை உடையவர். போர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை வைத்து சுழற்றுபவர் என்பதால் கைக்கோளர் என்றும் அழைக்கப்பட்டனர்.

வரலாற்றுச் சான்றுகள்
தெரிஞ்ச கைக்கோளப்படை என்பது சோழர்களின் படைப்பிரிவில் ஒன்று என்று கல்வெட்டாய்வுகள் தெரிவிக்கின்றன.

செங்குந்தர்களை பற்றி பல்வேறு புலவர்கள் பல காலகட்டங்களில் பாடியதை தொகுத்து செங்குந்த பிரபந்த திரட்டு என்று நூலாக பதிக்கப்பெற்றுள்ளது. இடைக்காலச் சோழர்களுக்கு முன்னரே கைக்கோளர்களை பற்றிய செய்திகள் பல சமணர் கல்வெட்டுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.

பிற்கால சோழர் காலத்திற்கு பிறகு (13ஆம் நூற்றாண்டு) படிப் படியாக நெசவுத் தொழிலுக்குள் நுழைந்த இவர்கள் 17ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் முழுமையாக நெசவுத் தொழிலுக்கு மாறினர். நெசவுத் தொழிலோடு, நிலக் கிழார்களாகவும், விவாசாயிகளாகவும், வணிகர்களாகவும் கூட உருவெடுத்தனர்.

திருப்பதி, திருவரங்கம் போன்ற ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பிலும் திருவண்ணாமலையில் பல்வேறு சடங்குகளை நடத்தவும் உரிமை பெற்றிருந்தனர் என்றும், மேலும் பல ஆலயங்களுக்கு நிலம், நடை உள்ளிட்ட பல்வேறு நிவந்தங்களை இவர்கள் அளித்திருக்கின்றனர்.

மக்கள் பரப்பு
இம்மக்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சேலம், ஈரோடு, கோவை தர்மபுரி, தஞ்சை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிகுதியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தொழில் நெசவாக இருந்தாலும், ஏராளமானோர் வணிகத்திலும் பிற தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சாதிகளின் வரலாறு - முதலியார்கள்

முதலியார்கள் என்றும் முதலி என்றும் தமிழ் மொழியில் உள்ள உட்பிரிவுகளாக கொண்டு அழைக்கப்பட்டனர். எல்லாவற்றிலும் சிறந்தவர்களாகவும் திறனாய்வு மற்றும் போர் திறன்களில் வல்லரசாகவும் வாழ்ந்துள்ளனர். இதுவே முதலி என்பதன் தமிழ் பொருள் ஆகும். இவர்கள் தென்னிந்தியாவில் அதிகம் காணப்பட்டனர் . இவர்கள் அன்றைய நாளில் இந்திய தமிழர்கள் என்று அழைக்கப்பட்டனர். தமிழ் இலுக்கியங்களில் உள்ள குறிப்புப்படி சமூகத்தில் முதன்மையானர்வர்களையே முதலி, முதலியார் என்று அழைக்கப்பட்டு வந்தனர். 13-ம் நூற்றாண்டில் முதலி என்பது ஒரு தலைமை பதவி போன்றதே அன்று சாதியை குறிப்பிடுவதல்ல, கள்ளர் , மறவர், அகமுடைய தேவர் ஆகியோர் வெள்ளாளர்களாக மாறினர். மல்லர் காலத்தில் இது போன்று நடந்தது எனினும் தற்போது பல்வேறு இனத்தவரும் முதலியார் என்ற அடைமொழியை இன்று உபயோகித்து வருகின்றனர். பெரும்பான்மையான முதலியார்கள் தமிழர்களாக தமிழை தாய் மொழியாக கொண்டே வாழ்கின்றனர்.

சங்க காலத்தில் மக்கள் விவசாய பூமியை தேடி படையெடுப்புகள் நடத்தி பழங்குடியினரின் பிரதான பூமிகளை விளை நிலங்களாக மாற்றினர். இது போன்று படையெடுப்புகளுக்கு வெள்ளாளர்களே தலைமை தாங்கி நடத்தினர் இவர்களே ஜவகை நிலங்களில் ஒன்றாகிய மருத நில தலைவர்கள் ஆவர். " முதலியார் " என்பது " பிள்ளை " என அழைக்கப்பட்டது போல் வந்ததாகும். குறிப்பாக தொண்டை மண்டல வெள்ளாளர்கள் அல்லது பல்லவ ராஜ்ஜியத்திற்கு உட்பட்டவர்களே முதலியார் என அழைக்கப்பட்டனர்.

முதலியார் என்பதன் பொருள் முதல் குடிமகன் அல்லது சமூகத்தின் தலைவன் என்பதாகும். இது வெள்ளாளர் என்ற உட்பிரிவை கொண்டுள்ளது. மற்றும் நகரத்தார், பண்ணைகள் என்பது முதலி என்பதன் பொருள் ஆகும். இது நாயக்கர் காலத்தில் வரலாறாக பதியப்பட்டுள்ளது. இது பிள்ளை மற்றும் முதலி என்று பிராமணர்களின் உட்பிரிவாகவும் உள்ளது.

வரலாறு
தொண்டை மண்டலத்தை கரிகாலர்கள் 24 கோட்டங்களாக பிரித்திருந்தனர். வெள்ளாளர்களை இவர்கள் இந்த கோட்டங்களுக்கு தலைமை பொறுப்பில் அமர்த்தினர் எனவே இவர்கள் முதலி மற்றும் முதலியார் என்று அழைக்கப்ப்ட்டனர். சமூகத்தின் தலைவர்கள் முதல் குடிமகன் என்று அழைப்பது முதலியார் என்ற பொருளாகும். குரும்பர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதன் மூலம் இவர்கள் தொண்டை மண்டலத்தில் முதல் குடிமகனாக திகழ்ந்தனர். கம்பர் வாழ்ந்த காலத்தில் தொண்டை மண்டலத்தில் இலங்கை தமிழர்கள் குடியேறினர் அதில் சில முதலியார்கள் அடங்குவர். தொண்டை மண்டலத்தின் வெள்ளாளர்களின் அரசின் மற்றும் மன்னாடு கொண்ட முதலி கம்பர் இடத்தில் நாட்டின் பெருமை மற்றும் விவசாயத்தை பற்றியும் எழுதி கொடுக்க வேண்டியதற்கு இணங்கி இருபது எனும் பாடலில் கம்பர் பாடியுள்ளார். சேயூர் என்பது வெள்ளாளர்களால் உருவாக்கப்பட்டது. கி.பி. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் மூலம் மதுரையை ஆண்ட நாயக்கர் பற்றிய குறிப்புகள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன இது மட்டுமின்றி நாயக்கர்கள் முதலி, பிள்ளை என்று இஸ்லாமியர்களால் அழைக்கப்பட்டனர்.

முதலியார் எனும் தலைப்பில் உள்ள உட்பிரிவுகள்.

வெள்ளாளர் எனும் துணைப்பெயரை முதலியார்கள் கொண்டுள்ளனர். முதலியார் எனும் வகுப்பு இந்திய அரசாங்கத்தால் உயர்ந்த வகுப்பினர் என்று பிரிக்கப்பட்டது. 

தொண்டை மண்டல சைவ வெள்ளாளர்:
தொண்டை மண்டல முதலியார்கள் மற்றும் சைவ வெள்ளாளர்கள் தமிழ்நாட்டின் அரசாங்கத்தால் உயர்ந்த பிரிவினராக கருதப்பட்டனர். இவர்கள் தூய முதலியார்கள் ஆவர் மற்றும் சோழர் காலத்தில் தெந்தமிழகத்தில் குடியேறினர். கரிகால சோழன் தொண்டை நாட்டை இணைத்ததற்கு பிறகு ஆட்சியை மகனிடத்தில் கொடுத்தார். தொண்டை மண்டலத்தை கரிகாலர்கள் 24 கோட்டங்களுக்கு வெள்ளாளர்களை தலைமை பொறுப்பில் அமர்த்தினர் எனவே இவர்கள் முதலி மற்றும் முதலியார் என்று அழைக்கப்பட்டனர். சமூகத்தின் தலைவர்கள் முதல் குடிமகன் என்று அழைப்பது முதலியார் என்ற பொருளாகும். குரும்பர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதன் மூலம் இவர்கள் தொண்டை மண்டலத்தில் முதல் குடிமகனாக திகழ்ந்தனர். சென்னை அன்று பல பிரிவுகளாகவும் குறுநில மன்னர்களிடத்தும் தொண்டை மண்டலமாக இருந்தது. மதுரை மற்றும் திருநெல்வேலியில் தொண்டை மண்டல சைவ முதலியார்கள் அதிகப்படியாக குடியேறினர். தலாய் ஆரியானந்த முதலியார் மற்றும் விஸ்வநாதர் நாயக்கர் தொண்டை மண்டலத்தை விடுத்து வெளியில் குடியேறினர். இவர்கள் முதலியார் சமூகத்தில் உட்பிரிவுகளுடன் குறைந்த அளவில் கலப்புத் திருமணம் செய்து கொண்டனர் இவர்களது தாய்மொழி தமிழ் ஆகும். நாயன்மார்கள் எழுதிய பாடல்களில் சைவ முதலியார்கள் பற்றிய பாடல்கள் உள்ளது. பெரிய புராணம் இச்சமூகத்தில் வாழ்ந்த சேக்கிழார் என்பவரால் தமிழ் மொழியில் எழுதப்பட்டது.

தொண்டை மண்டல கொண்டை கட்டி வெள்ளாளர் :
குரும்பர்களை வெற்றி கண்ட பின்னர் ஆதொண்டை சக்கரவர்த்தி எனும் அரசரால் தொண்டை மண்டலத்தில் கொண்டை கட்டி வெள்ளாளர் எனும் சமூகம் உருவாக்கப்பட்டுள்ளது. பல வழிகளில் இச்சமூகத்தை ஆதொண்டை சக்கரவர்த்தி நிறுவியுள்ளார்.
அ. சோழர் காலத்தில் இச்சமூகத்தை மாற்றியமைத்துள்ளார்.
ஆ. கடைசி சோழரான கோகிலி மற்றும் நாகா அரசரால் இச்சமூகம் மாற்றம் கண்டது.
இ.  இராஜேந்திர குலோத்துங்க சோழன் அரசவையில் இச்சமூகம் இடம் பெற்றது.

ஆதொண்டை சக்கரவர்த்தி அரசரால் குறிப்பிடத்தக்க மற்றும் முக்கிய மாற்றங்களை கண்டுள்ளது. கி.பி. 7 மற்றும் 8-ம் நூற்றாண்டுகளுக்கு பிறகு 11 மற்றும் 12-ம் நூற்றாண்டில் இச்சமூகம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சோழர்களின் நீண்ட காலத்திற்கு பிறகு இச்சமூகம் சென்னை, காஞ்சிபுரம் , மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் நிறைந்து காணப்பட்டது. தமிழக அரசால் சில முதலியார் வகுப்பினர் பிந்தங்கிய வகுப்பினராக கருதப்பட்டனர்.

அகமுடைய முதலியார் :

கி.பி. 13-ம் நூற்றாண்டில் அகமுடைய முதலியார்கள் என்று முதலியார் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். இதே நூற்றாண்டில் முதலியார்களின் அலுவலகங்கள் குளத்தூர் , திருவண்டலூர் ஆகிய இடங்களில் பல்லவராயர் எனும் அரசரால் நிறுவப்பட்டது. தற்போது இது வட தமிழ்நாடாக உள்ளது.

ஆர்காடு , துலுவா வெள்ளாளர் முதலியார்கள் :
அகமுடையர் பிற்காலத்தில் முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர். இந்த வகுப்பில் கள்ளர் மற்றும் மறவர் என்ற உட்பிரிவுகளை உள்ளடக்கியதாகும். இந்த மூன்று சமூக இனத்தவரும் முக்குலத்தோர் என்று கடைசியாக அழைக்கப்பட்டனர். அகமுடையார்கள் பின்னர் வட தமிழ்நாடு முழுவதும் பரவினர். இவர்கள் தங்களது பிரிவை துலுவ வெள்ளாளர் என்று மாற்றி அமைத்துக் கொண்டனர். எனவே துலுவ வெள்ளாளர்கள் என்பவர்கள் பொதுவாக தங்களது சமூகத்தின் பெயரை மாற்றிக்கொண்டுள்ளனர். இவர்கள் இதனை அரசு முலம் பதிவு செய்து நடைமுறையில் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறான கலப்பு இனங்கள் இரண்டு சமூகங்களுக்கு இடையில் பல மாறுதல்களுடன் உருமாறியுள்ளது இதற்கு எந்த விதமான வரலாற்று குறிப்புகள் மற்றும் ஆதாரங்களும் இல்லை. எனவே அகமுடையார்கள் தங்களது சமூகத்தை துலுவ வெள்ளாளர்கள் என்று மாற்றிக்கொண்டனர். முற்காலத்தில் அதாவது 13-வது நூற்றாண்டில் அகமுடையார்கள் முதலியார்கள் என்றே அழைக்கப்பட்டனர் இவ்வாறான தகவல்கள் 23 மற்றும் 25 ஆம் நூற்றாண்டில் திருவலூந்தூர் நாட்டில் உள்ள ராஜ ராஜ ஐஸ்வர்ய படையார் திருக்கோவில் கல்வெட்டில் சோழக்கன் பல்லவராயர் அவர்களால் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

துலுவ வெள்ளாளர், துலுவ அல்லது துலுமர் என்ற உட்பிரிவுகளாக தெற்கு கன்னட நாட்டில் துலு நாடு எனும் நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இன்று தொண்டை மண்டலத்தில் வாழும் துலுவ வெள்ளாளர் சமூகத்தினர் ஆதொண்டை சக்கரவர்தியால் உருவாக்கப்பட்டனர். குரும்பர்களை வென்ற பின்னர் வடதமிழ்நாட்டில் இவர்களது ஆட்சி பரவியது . இவர் தனது கொள்கைகளை வட வடதமிழ்நாட்டில் பரப்பியுள்ளார் . குரும்பர்களை வென்ற பின்னரே வடதமிழ்நாட்டில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. இந்த குறிப்பு ஸ்ரீசைலம் எனும் ஊரில் ஆதொண்டை சக்கரவர்த்தியால் கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது.

கேரள முதலியார்கள்:

கேரள முதலியார்கள் முதலியார் சமூகத்தில் ஒரு பிரிவாக வாழ்ந்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு மாவட்டம் , மற்றும் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகப்படியாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களது முக்கிய தொழிலாக கருதப்படுவது விவசாயம் ஆகும். இதில் இவர்கள் தென்னை மரங்களை நடவு செய்து அதில் இருந்து தேங்காய் எண்ணை மற்றும் நார் பொருள்களை வியாபாரம் செய்து வந்துள்ளனர் , இவர்கள் சிறந்த போர் வீரர்களாகவும் சிறந்த தந்திரவாதியாகவும் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள் மேன்மை மிகுந்த சிறந்த மற்றும் நேர்மையான வாழ்வு முறைகளை திருவாங்கூர் என்ற பெயரில் பின்பற்றினர். கேரள முதலியார்கள் திருவாங்கூர் சமஸ்தானத்தின் மூலம் தங்களது வாழ்க்கை முறையை சரியாகவும் முறையாகவும் மிகுந்த ஈடுபாட்டுடன் வாழ்ந்து வந்துள்ளனர். பிற்காலத்தில் கேரளாவில் அந்நியர்களான பிரிட்டிஷ் மக்கள் குடியேறி உள்ளனர். இவர்கள் மூலம் இங்கு இனம் மாற்றம் மற்றும் சமூக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. ஆகையால் இந்த திருவாங்கூர் சமஸ்தானம் இனம் மற்றும் சமூக மாற்றங்களை கண்டு பின்னர் கிருஷ்துவ இனத்தை தழுவி வந்துள்ளது. கேரள மாநிலத்தில் பல பிராமணர்கள் குடியேறியுள்ளனர் இவர்கள் காலப்போக்கில் தங்களது திருமண முறைகளை மாற்றி கேரள மாநிலத்தில் வாழும் சக்கரவர்த்தி மற்றும் சில சமூகத்துடன் கலப்பு மணங்கள் செய்து மாற்றங்களை செய்தும் கிருஷ்த்துவ மாதங்களை தழுவியும் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் இவர்கள் முதலி மற்றும் முதலியார்கள் என்றே கருதப்பட்டனர். கேரள முதலி என்பவர்கள் தங்களை சமூகத்தில் சிறந்த இனமாகவும் தனியாக கருதியும் வாழ்ந்து வந்துள்ளனர். கேரள முதலிகள் கல்வித்துறையில் பின் தங்கியவர்களாக கருதப்பட்டனர். இவர்கள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களாக கருதப்பட்டனர். சுதந்திரத்திற்கு பிறகு இவர்கள் மேல் படிப்பிற்காக மாநிலங்களை தழுவியே வந்துள்ளனர். கேரள முதலிகள் தங்களது முக்கிய கடவுளாக முருகன் மற்றும் சுப்ரமணிய சுவாமிகளை வணங்கி வந்துள்ளனர். ஆனால் கேரள மாநிலத்தில் வாழும் மக்கள் விஷ்ணு கடவுளையே தங்களது இஷ்ட தெய்வமாக வழிபடுகின்றனர். மதிப்பிற்குரிய திருவாங்கூர் குடும்பம் பின்னாளில் ''சுவாதி திருநல்'' என்றும் தஞ்சாவூர் சுகுந்தவள்ளி '' சுகுந்த பார்வதி பாய் '' என்றும் அழைக்கப்பட்டனர். திருவட்டார் அம்மா வெட்டில் பனப்பிள்ளை ஆயக்குட்டி நாராயணி பிள்ளையே திருவாங்கூரின் முதல் மனைவி ஆவார். இவர் மிகப் பலம் வாய்ந்த நாயர் குடும்பத்தில் இருந்து வந்தவர். தனது 33-ம் வயதில் இறந்த சுவாதி திருநல்லுக்கு பின்னர் முதலியார் சமூகம் பல மாற்றங்களை கண்டது. பின்னடைவு பெற்ற இந்த முதலியார் சமூகம் ஆங்கிலேயர்கள் குடியேறிய பின்னர் ஜெனரல் கல்லின் என்பவரால் மீண்டும் மீட்சி கண்டது. கேரள முதலி சமாஜத்தில் கொண்டு வரப்பட்ட அழகிய குடை வேலைபாடுகள் இன்னும் இச்சமூகத்தால் இத்தொழில் செய்து வரப்படுகிறது.

நாஞ்சில் முதலியார்கள்:
இவர்கள் முதலியார் சமூகத்தில் வாழ்ந்து வந்த உட்பிரிவினர்கள் ஆவர். இவர்கள் கன்னியாகுமாரியில் உள்ள நாஞ்சில் நாடு எனும் நாட்டை மையமாக கொண்டு வாழ்ந்து வந்தனர்.

செங்குந்த முதலியார்கள்
செங்குந்தர்கள் கைகோலர்கள் என்று அழைக்கப்பட்டனர். கி.பி.19-ம் நூற்றாண்டில் தென் தமிழகத்தில் அதிகப்படியான செங்குந்த முதலியார்கள் வாழ்ந்தனர் இதில் 72 உட்பிரிவுகள் உள்ளதாக வரலாற்றில் கூறப்படுகிறது. கைக்கோலர் என்பதன் பொருள் "கை" என்றால் மனிதனின் கையை குறிப்பிடுகிறது. "கோல்" என்றால் தலைமையை ஏற்று, வழக்குகளுக்கு சரியான தீர்ப்பு கூறுதல் என்பதாகும். மூல வகையான கடவுள்கள் மற்றும் ஞானிகளை தங்களது மனதில் உருவகப்படுத்தி வாழ்ந்துள்ளனர். இதனை பற்றி கூறுபவர்களே செங்குந்தர்கள் எனப்பட்டனர். இவர்கள் தமிழில் கட்டாரி என்று அழைக்கப்பட்டனர். சோழ அரசு முறைப்படி கைக்கோலர்கள் போர் படை வீரர்களை உருவாக்குவதே இவர்களது தொழில் ஆகும். இவர்களது படை பெயர் " தீரஞ்ச கைக்கோலர் படை " என்று அழைக்கப்பட்டது. 8-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு வரை கைக்கோலர்கள் சோழ மன்னர்களின் குடும்பப் பாதுகாவலர்களாக இருந்துள்ளனர். அது மட்டுமின்றி இவர்கள் கரிகாலர்கள் மற்றும் சோழர்கள் ஆட்சியில் போர் படையை உருவாக்கியது மட்டுமின்றி அவர்கள் தங்களது நாட்டையும் நாட்டில் வாழும் வியாபாரிகளையும் பாதுகாத்து வந்துள்ளனர். இவர்கள் அதிகப்படியான போர் வீரர்களை சோழர்காலத்தில் உருவாக்கியுள்ளனர்.

10-ம் நூற்றாண்டில் கரிகாலர்கள் சோழர் ஆட்சி காலத்தில் அவர்களின் விதிகள் படி இவர்கள் நிரந்தரமாக தமிழ் சமூகத்தில் வாழ்ந்துள்ளனர். சமஸ்கிருதம் தெரிந்த கரிகால்ர்கள் மற்றும் விக்ரம சிங்க கரிகாலர் என்று புனைப் பெயர்களால் அழைக்கப்பட்டனர். முதலி பேரரசு மட்டுமே சோழர் காலத்தில் வாழ்ந்த மிக சிறந்த அரசர்களாகவும் புகழ் பெற்றவர்களாகவும் இருந்தனர்.

இலங்கை முதலிகள்:
தொண்டை மண்டல முதலி என்ற முக்கிய பெயர் கொண்ட சமூகத்தின் வரலாறு ஜாப்னா (Jaffna- யாழ்ப்பாணம்) எனும் சுவடு மூலம் கூறப்பட்டுள்ளது. சேயூர் எனும் நூலில் தூய தனியாக உள்ள முதலிகள் மற்றும் மண்ணாடு கொண்ட முதலிகள் என்று கம்பரால் வருணிக்கப்பட்டுள்ளது. தொண்டை நாடு முதல் யாழ்ப்பாணம் வரை இலங்கை முதலியார்களைப் பற்றி வைபவ மாலை எனும் நூலில் மிகையாக கூறப்பட்டுள்ளது, இது ஒரு ஆங்கிலேயர் காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வாகும். இங்கு கைலாய மலையை பற்றி வரலாற்று நூலான ஜாப்னாவில் தொண்டை நாடு வரை கம்பரால் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான மற்ற பிரிவினர்கள் இலங்கை முதலியார்கள் எனும் சமூகத்தின் கீழ் உட்பிரிவாக உள்ளனர். இதனை அடுத்து கம்பர் வெள்ளாளர்கள் தங்க நகை தொழிலை முக்கிய தொழிலாக செய்து வந்தனர். இவர்களது நாடு தொண்டை நாடு எனும் பெயரில் அழைக்கப்பட்டது. இவர்கள் பரந்து விரிந்த தாமரை மற்றும் சில வகையான பூக்களை சூடி வந்துள்ளனர் மற்றும் இருபாலை எனும் இடத்தில் வாழ்ந்து வந்தனர். சேயூர் எனும் நூலில் கூறப்பட்டுள்ள வெள்ளாளர்கள் மிகுந்த தீரத்துடன் காணப்பட்டனர் இதற்கு காரணம் இவர்கள் பயன் படுத்திய பூண்டு மற்றும் தண்ணீரில் உள்ள அல்லி பூக்கள் ஆகும். நெடுடிவ என்பவரை தங்கள் தங்கள் தலைவராக உருவாக்கியுள்ளனர். கி.பி. 19-ம் நூற்றாண்டில் இலங்கை முதலியார்கள் ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் முதலியார்கள் என்று அழைக்கப்பட்டனர்.

பெங்களூர் முதலியார்கள்:
தெற்கு பெங்களூரில் அதிகப்படியான முதலியார் சமூகம் அமைக்கப்பட்டது. அதாவது (வெள்ளூர் , எம்.ஜி . ரோடு எளர் நிலங்களில் ) வாழ்ந்துள்ளனர். எம்.ஜி. சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள காமராஜ் சாலை , காலாட்படை சாலைகளில் அதிகப்படியான முதலியார்கள் தங்களுக்கு சொந்தமாக கட்டிடங்களை உருவாக்கியுள்ளனர். (எ.கா. கங்காராம் மற்றும் விமல் கட்டிடம் ) ஆகும். ஆர்காடு ராவ் பகதூர், நாராயணசாமி முதலியாரால் மிகப் பெருமை வாய்ந்த சிவப்பு முற்றத்து வீடு கட்டப்பட்டது. இந்த வீடு அந்நாளில் பெரும் புகழும் பேரும் கொண்டு காணப்பட்டது. இங்கு காணப்படும் 5-நட்சத்திர ஹோட்டல்கள் சிலவும் முதலியார்களால் கட்டப்பட்டது. ஆர்காடு ராவ் பகதூர் நாராயணசாமி முதலியாரின் பெரும்புகழ் பெற்ற கண்காட்சி கூடம் இங்கு உள்ளது.

தாரமங்களத்து முதலியார்கள்:
63 நாயன்மார்களுள் வயலர் நாயனார் என்ற நாயனார் இவர்களது சமூகத்தில் புகழ் பெற்றவர் ஆவார்.